Saturday, December 21, 2013

அடக்குமுறையும், அராஜகமும்

அடக்குமுறையும், அராஜகமும்
துரோகங்களும்
எல்லை மீறும்போதுதான்
புரட்சியும் போராட்டங்களும்
மாற்றங்களும்
உருவெடுக்கின்றன.

இன்றையக் குழப்பங்கள்
நாளைய விடியலுக்கு
தெளிவானத் தீர்வை நோக்கி
நம்மை நகர வைக்கட்டும்..

துடுப்பாக இருந்ததுப் போதும்
அடுத்தப் பயணம்
அடுத்தவன் தோணியில்
இல்லாமல் இருப்பது நல்லது.

மாறுங்கள் இல்லை ஏமாறுங்கள்.
ஏந்தும் கரங்களை
இறைவன் ஏமாற்றுவதில்லை.


 Mohamed Salahudeen

No comments: