Saturday, April 22, 2023

இறைவா! ரமலானை ஏற்றுக் கொள்வாயாக அதன் பரகத்தை( பலன்) தந்தருள்வாயாக

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க குர்ஆன் மருத்துவம்

பிரான்ஸ் #ஈத்காவில் இன்று 21/04/23 தொழுகையும் #சொந்தங்களின் சங்கமமும்

 

பெருநாள் தக்பீர்

லண்டனில் ஈகைப் பெருநாள்

துபாயில் ஈகைப் பெருநாள்

பிரான்ஸில் ஈகைப் பெருநாள்

நம்பிக்கையான பாசமிகு இம்தியாஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் ஈத் முபாரக்.

Monday, April 17, 2023

தாயே தாலாட்டு

தஸ்பீஹ் நஃபில் தொழுகை முறை | Thadbeeh nafil | Islam | Selfstart | #Selfs...

உங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது (தஸ்பீஹ் நபீல்) தொழுது விடுங்கள்

 அல்லாஹ் உங்களது பாவங்களில் முன்னையது பின்னையது, பழையது புதியது, தவறுதலாக செய்தது தெரிந்து கொண்டே செய்தது, சிறியது பெரியது, இரகசியமானது பரகசியமானது ஆகிய அனைத்தையும் மன்னித்து விடுவான். நீங்கள் நான்கு ரக்அத்துக்கள் தொழவேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் ஸுரத்துல் பாத்திஹாவையும் மற்றொரு ஸுராவையும் ஓத வேண்டும். முதல் ரக்அத்திலே ஓதி முடிந்ததும் நிற்கும் நிலையிலேயே ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹ் வல்லாஹு அக்பர் என பதினைந்து முறை கூறுங்கள். பின்னர் நீங்கள் ருகூஃ செய்து ருகூஃவில் இருந்த வண்ணம் அதனை பத்து முறை கூறுங்கள். பின்னர் உங்களது தலையை ருகூஃவிலிருந்து உயர்த்தி அதனை பத்து விடுத்தம் கூறுங்கள். பின்னர் குனிந்து ஸுஜூது செய்து ஸுஜூது செய்த நிலையிலேயே அதனை பத்து முறை கூறுங்கள். பின்னர் உங்களது தலையை ஸுஜூதிலிருந்து உயர்த்தி பத்து முறை கூறுங்கள். பின்னர் ஸுஜூது செய்து பத்து முறை அதனைக் கூறுங்கள். பின்னர் உங்களது தலையை உயர்த்தி அதனை பத்து முறை கூறுங்கள். அதனை நான்கு ரக்அத்துக்களிலும் செய்து கொள்ளுங்கள். உங்களால் முடிந்தால் ஒவ்வொரு நாளும் ஒருமுறை செய்துகொள்ளுங்கள். அவ்வாறு இல்லையென்றால் ஒவ்வொரு வாரத்திலும் ஒரு முறை (செய்துகொள்ளுங்கள்) அவ்வாறு இல்லையென்றால் ஒவ்வொரு மாதத்திலும் ஒருமுறை (செய்துகொள்ளுங்கள்) அவ்வாறு இல்லையென்றால் ஒவ்வொரு வருடத்திலும் ஒரு முறை (செய்து கொள்ளுங்கள்) அவ்வாறு இல்லையென்றால் உங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது (செய்து கொள்ளுங்கள்)


Thursday, April 13, 2023

சமூகத்தில் பெண்களுக்கு பங்கு என்னவாக இருக்க வேண்டும்!

 Ashika Imthiyaz

சமூகத்தில் பெண்களுக்கு பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்ற என்னுடைய நிலைப்பாடு...

ஆண்கள் எல்லாம் இப்படி தான் இருப்பாங்க...  பெண்கள் எல்லாம் இப்படி தான் இருப்பாங்க... ன்னு stereotype பன்றதே அறிவியல்படி முதல்ல தவறு. இந்த உலகத்தில் இருக்குற ஒவ்வொரு உயிருக்கும் ஒரு uniqueness இருக்கு. Every soul has it's own purpose..  I guess...

    ஏனென்றால், ஆண் பெண் brain structure அமைப்பில் மிக சிறிய அளவில் தான் வேறுபாடு  இருக்கு. அந்த வேறுபாடு அந்த ஆண் மற்றும் பெண்ணின் ஆளுமை தன்மையோடு தொடர்புடையது அல்ல என்று தான் இன்றைய அறிவியல் முடிவுகள் சொல்லுது.

ஒற்றுமையும் உறவும் அவசியம்

இஸ்லாமிய காலண்டர் The Islamic Calendar

சற்குணம் வாய்ந்தவரே எங்கள் சலாம்

Monday, April 10, 2023

ஸ்ஹாப் அலைஹிவஸ்சவலாம் அவர்கள் மனைவி ரிஸ்தா அடக்கமான இடம

K.R.F.Sakir and Arsath tour. பிரயாணம்

யூசுப் அலைஹ்வசல்லம் அடக்கஸ்தளம்

ஊரைப் பார்ப்போம்

இப்றாகீம் அலைஹி வ ஸல்லம் அவர்கள் மனைவி சாரா அம்மையார் அடக்கஸ்தளம் இப்றாஹ...

அறிய பொருட்கள் கிடைக்கும் கடை Shop in palastine

Sunday, April 9, 2023

நைனவா ஈராக்கில் உள்ள ஒரு மாஹானம்.இங்குதான் யூனுஸ் அலைவஸல்லம் பிறந்தார்.

பல நபிமார்கள் அடக்கம் செய்யப் பட்ட பாலஸ்தீனத்தின் ஹிப்ரானில் உள்ள இப்ராஹ...

The Chapel of the Ascension (உயர்த்தப்பட்ட தேவாலயம் )

லைலதுல் கத்ர் (கண்ணியமிக்க இரவு)

சமீர் அலி திருமண நிகழ்வில்

கதிர் வீசும் காலை உன்னாலே அல்லாஹ்.

Tuesday, April 4, 2023

நன்றி பற்றி நபீளா பேச்சு

லைலதுல் கத்ர்

மக்ரிப் உண்டு ஆனால் சூரியன் அஸ்தமனம் ஆகாது.

https://youtu.be/shK4rlz0ezw https://youtu.be/shK4rlz0ezw

 ↪️Kindly click the LINK at the bottom most line to see the video in English ⤵️

↪️வீடியோவை ஆங்கிலத்தில் பார்க்க, ஆகக் கீழே உள்ள LINK-ஐ கிளிக் செய்யவும்⤵️


*↪️நான் இமாம் அபூ ஹகீம். நான் ஆர்க்டிக் பிரதேசத்திலுள்ள நார்வே என்ற இடத்திலிருந்து பேசுகிறேன். நான் தற்சமயம் தராவீஹ் தொழுகையை முடித்துக்கொண்டு வந்து கொண்டிருக்கிறேன். எனக்கு பின்னால் இருக்கும் திசையில்தான் மசூதி உள்ளது. தாங்கள் பாதி இரவில் சூரியன் உதிக்கும் நாட்டைப்பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் இந்த காணொளியில் அதை நான் உங்களுக்கு காட்டிக் கொண்டிருக்கிறேன். எனக்குப் பின்னால் தாங்கள் பார்க்கும் சூரியன் பாதி இரவு சூரியன் ஆகும். இங்கு மக்ரிப் உண்டு ஆனால் சூரியன் அஸ்தமனம் ஆகாது. இங்கு இரவு முழுவதும் சூரியன் எல்லா திசைகளிலும் சுற்றிக்கொண்டு இருக்கும். அதே நேரத்தில் சந்திரனும் வானில் இருக்கும்.

ஜன்னல் எனபதற்கு தமிழ் வார்த்தை என்ன தெரியுமா

 ஜன்னல் எனபதற்கு தமிழ் வார்த்தை என்ன தெரியுமா?


சாண்டில்யன் வாசகர்கள் உடனே சாளரம் என்று கூறிவிடுவீர்கள்.


" சடுதியில் புரவியிலிருந்து குதித்த வீரசிம்மன் மாளிகையை ஒட்டியிருந்த மரமொன்றில் ஏறி  மேன்மாடத்தை ஒட்டியிருந்த கிளை ஒன்றில் தாவி மேன்மாடச் சாளரம் வழியாக மாளிகையின் உப்பரிகையில் கண நேரத்தில் குதித்துவிட்டான்!"