Thursday, December 26, 2013

துபாய்த் தமிழர்ச் சங்கமம் நடாத்தும் உலகளாவியக் கவிதைப் போட்டி

துபாய்த் தமிழர்ச் சங்கமம் நடாத்தும் உலகளாவியக் கவிதைப் போட்டி

விருப்புத்தலைப்பில் எழுதலாம்

தை முதற் தேதிக்குள் வந்து சேர வேண்டும்

வயது வரம்பில்லை

உலகத்தமிழர்கள் அனைவரும் பங்கு பெறலாம்

தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கவிதைக்கு, அந்தக் கவிஞரின் வங்கிக் க்ணக்கில் தொகை ( 5001/=உருபா) சேர்ப்பிக்கப்படும்.
From: Kalam Kader <kalamkader2@gmail.com>
தகவல் : புலவர் கவியன்பன் கலாம்

No comments: