Sunday, September 19, 2021

புலவர் அப்துல் ரகுமான் எழுதிய "மங்கல மாநபி" பாடல் வெளியீடு குறித்து

 இசைமுரசு F.M

சந்தித்த வேளை நிகழ்ச்சியில்

புலவர் அப்துல் ரகுமான் எழுதிய "மங்கல மாநபி" பாடல் வெளியீடு குறித்து

புலவரின் கலை வாரிசு

"செக்கடி ஹமீது" மற்றும்

இஸ்லாமிய இன்னிசை பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள்

Tuesday, September 14, 2021

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் Abdul Majeed Abdul Bari



 Abdul Majeed Abdul Bari

நீடூர்  T.S.R அப்துல் மஜீது அவர்களின் மகனார் அப்துல் பாரி அவர்கள் 

 நஜீம் சகோதரர்களில் இவரும் ஒருவர் 

சிறந்த எழுத்தாளர் .,பண்பாளர் ,மனிதநேயம் கொண்டவர் , வியாபாரத்தில் திறமைப் பெற்றவர் 

இவர் நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கின்றார் 

அனைவரின் மீதும் பாசம் காட்டி மற்றவர்களை உற்சாகப் படுத்துபவர்.சிறந்த வழிகாட்டி 

சிங்கப்பூர்   நஜீம் பிரதர்ஸ் (சிங்கப்பூர்) இவரது தொழில் கூடம்  

  படியுங்கள்...! பயன்பெறுங்கள்...! பகிருங்கள்...! Abdul Majeed Abdul Bari


அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)

'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்

படியுங்கள்...! பயன்பெறுங்கள்...! பகிருங்கள்...! Abdul Majeed Abdul Bari

Thursday, September 2, 2021

இறைசிந்தனை / உள்ளுணர்வினிலே! ஊடுருவிய என் ஹபீபே!

                     

Noor Saffiya


💞இறைசிந்தனை

உள்ளுணர்வினிலே!

ஊடுருவிய என் ஹபீபே!

உணர்ந்தேன் ரசூலே!

உட்கார்ந்தால் தவமானது!

நின்றேன் அலிஃபானது!

நடந்தேன் இஸ்மானது!

இசைந்தேன் திக்ரானது!

இணைத்தேன்

சிராத் பாலமானது!

மீட்டினேன் கவியானது!

Wednesday, September 1, 2021

முத்து நபியுடைய மாண்புகளும் சிறந்திருக்க

 


பாடல்: முஹம்மது மஃரூஃப்

பாடியவர்கள்: தேரிழந்தூர் தாஜ்தீன் மற்றும் சகோதரி் சௌம்யா

முத்து நபியுடைய

மாண்புகளும் சிறந்திருக்க

எந்தை துணையிருக்க

எம் கவியால் வார்த்திருக்க

பாடாதிருப்பேனோ….

'கிளீனர் To பிரியாணி கடை Owner!'பிரியாணி கடைக்கு

 

தமிழகத்தின் முதல் பள்ளிவாசல் தேங்காய்பட்டினம்