Saturday, November 30, 2019

வட இந்தியா தென் இந்தியா

நீடூர் சகோதரர்கள் 40 வயதுக்கு மேல் 40 வயதுக்கு கீழ்

நீடூர் சகோதரர்களின் சந்திப்பு.khor Fakan Tour கவ்ர் ஃபக்கான் கடற்கரை

நீடூர் சகோதரர்களின் சந்திப்பு.khor Fakan Tour கவ்ர் ஃபக்கான் கடற்கரை

நீடூர் சகோதரர்களின் சந்திப்பு.khor Fakan Tour
khorfakkan beach fujairah கவ்ர் ஃபக்கான் கடற்கரை
கோராபகன் கடற்கரை பிஜூயிரா


கோர் ஃபக்கன் (அரபு: خَوْر فَكَّان, ரோமானியமாக்கப்பட்ட: கவ்ர் ஃபக்கான்) என்பது ஷார்ஜா எமிரேட்ஸின் ஒரு நகரம் மற்றும் உறைவிடம் ஆகும், இது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (யுஏஇ) கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளது, ஓமான் வளைகுடாவை எதிர்கொண்டு புவியியல் ரீதியாக சூழப்பட்டுள்ளது புஜைராவின் எமிரேட். புஜைரா நகரத்திற்குப் பிறகு கிழக்கு கடற்கரையில் இரண்டாவது பெரிய நகரம் [1] கோர் ஃபக்கனின் அழகிய விரிகுடாவில் அமைக்கப்பட்டுள்ளது, இதன் பொருள் "க்ரீக் ஆஃப் டூ ஜாஸ்". இது கோர் ஃபக்கான் கன்டெய்னர் டெர்மினலின் தளம், இப்பகுதியில் உள்ள ஒரே இயற்கை ஆழ்கடல் துறைமுகம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முக்கிய கொள்கலன் துறைமுகங்களில் ஒன்றாகும்.

அங்கிட்டும் இங்கிட்டும் !


‘அல்லாஹ்வை வணங்க வா’ எனும்
அழைப்பொலி கேட்குமுன்
அதிகாலையில்
அடுப்பங்கரையில் கேட்கும்
அவள் புழக்கம் !

‘அங்கிட்டு’ பிள்ளைகளை எழுப்பிவிட்டு
‘இங்கிட்டு’ இவரை உசுப்பிவிடனும்
இதற்கிடையே
‘உங்கிட்டு’ பால் பொங்கி அழைக்கும் !

அலாரம் அலறினாலும்
அசைந்து கொடுக்காத குடும்பத்தை
அவள்
மிக்ஸி எழுப்பிவிடும் !

Thursday, November 28, 2019

இறை இல்லம் மத நல்லிணக்க கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மன்றங்களாகவே..

Vavar F Habibullah

இறை இல்லம்
மத நல்லிணக்க கலாச்சாரத்தை
பிரதிபலிக்கும் மன்றங்களாகவே
அமெரிக்காவின், பெரும்பாலான
தேவாலயங்கள்,
மசூதிகள்,
கோவில்கள் திகழ்வது
ஆச்சரியம் தருகிறது.

லைப்ரரி,ஜிம்,பார்க்,
விளையாட்டு அரங்கம்,
சமூக அரங்கம்,உணவு விடுதி
ஸ்விம்மிங் பூல் என்று...
இறைமையையும், வாழ்வியலையும்
ஒன்றிணைக்கும் பாலமாக திகழும்
மசூதி ஒன்று, சமீபத்தில் என்
பார்வையை கவர்ந்தது.

Best College Catering and Nursing Mayiladuthurai

Nagore Hanifa 120 Songs Best10

Ayoob Nidur நீடூர் அய்யூப் / தொழில் நுட்பங்களை அறிய

இப்படியும் குடும்பம்

வாழ்க்கையென்றால் இப்படியும் இருக்க வேண்டும் அடுத்தவருக்கு அப்பத்தான் வக்கீலுக்கே காலம் ஓடும்

Wednesday, November 27, 2019

மேலப்பாளையம் முஸ்லிம் கல்விக் கமிட்டி அலுவலகம்.

மேலப்பாளையம் முஸ்லிம் கல்விக் கமிட்டி அலுவலகம்.

180க்கும் மேற்பட்ட ஆசிரியப் பெருமக்கள் .20க்கும் மேற்பட்ட அலுவலர்கள்.

5500 மாணவச்செல்வங்கள்...
இரண்டு பெரிய கல்வி நிலையங்கள்.

முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி.
கோல்டன் ஜூபிலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

140 கண்காணிப்பு கேமராக்கள்.

அன்பும் நட்பும் மிகச் சிறந்த விஷயங்கள்

ஆற்றங்கரை ஓரமாக வந்துகொண்டிருந்த வழிப்போக்கன்
ஒருவனுக்கு வைரக்கல் ஒன்று கண்ணில் பட்டது...

அது வைரம் என்றறியாமல், விலை போகுமா என்ற
சந்தேகத்துடன்
கடைத்தெருவுக்கு எடுத்து வந்தான்..

அவன்
கையில் வைரம் இருப்பதைப் பார்த்த
வியாபாரி ஒருவன், இருபது ரூபாய்க்கு தன்னிடம்
அதை விற்குமாறு கேட்டான்...

ஆனால்
வழிபோக்கனோ பேரம் பேசித்தான் பார்ப்போமே என்ற
எண்ணத்துடன் 25 ரூபாய் கேட்டான்...

ஐந்து ரூபாய்
அதிகம் கொடுக்க விரும்பாத அந்த வியாபாரியும் 20
ரூபாய்க்கு பேரம் பேசினான்...

இதைக் கவனித்த
மற்றொரு வியாபாரி 25 ரூபாய் கொடுத்து அந்த
வைரத்தை வாங்கிக்கொண்டு சென்றான்...

ஆத்திரமடைந்த வியாபாரி, அந்த
வழிப்போக்கனை பார்த்து, “அட முட்டாளே! அதன்
மதிப்பு பல ஆயிரம் பெறும்...

அறிவில்லாமல்
விற்றுவிட்டாயே!” என்று திட்டினான்...

அதற்கு அவன், “அந்தக் கல்லுக்கு என்னுடைய
மதிப்பு அவ்வளவுதான். ஆனால் அது வைரம், அதன்
மதிப்பு தெரிந்தும் அதைத் தவறவிட்ட நீ தான்
மிகப்பெரிய முட்டாள்” என்றான்..

தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள ஹலால் தெரு



Nazeer Suvanappiriyan

ஒரு பிரச்சனை ஏற்பட்டது ரபீஆவுக்கு.

Nooruddin DarulIslamfamily

ஒரு பிரச்சனை ஏற்பட்டது ரபீஆவுக்கு. அவரது நிலத்தில் ஓர் ஈச்சமரம் இருந்தது. அபூபக்ரின் நிலமும் ரபீஆவின் நிலமும் அருகருகே இருந்ததால் அந்த மரம் யார் நிலத்திற்கு உரியது என்பது பிரச்சனையாகி விட்டது.

ரபீஆ திண்ணைத் தோழர். அபூபக்ரு நபியவர்களின் அணுக்கத் தோழர். ரலியல்லாஹு அன்ஹுமா.

சர்வேயர், எண் இட்ட எல்லைக்கல் எதுவும் இல்லாத காலம் அது. ரபீஆ அந்த மரம் தன்னுடையது எனக் கூற, அபூபக்ரோ அது தன்னுடைய நிலத்தில் உள்ளது என்று வாதிட்டார். விவாதம் சற்றுச் சூடேற, அபூபக்ரு வாய் தவறி ரபீஆவைப் பற்றிச் சுடுசொல் ஒன்று கூறிவிட்டார். அவ்வளவுதான். ஆனால் வாயிலிருந்து வார்த்தை வெளியே விழுந்த அடுத்த கணமே தம் தவறு புரிந்து விட்டது அபூபக்ருக்கு.

சமீபத்தில், அமெரிக்க வாழ் இசை நிகழ்ச்சியில்

Vavar F Habibullah
சமீபத்தில், அமெரிக்க வாழ்
இந்திய நண்பர்கள் சார்பில்
நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில்
கலந்து கொண்ட போது...


வரலாற்றில் சிறந்த திருமண நுழைவாயில்

உன் நச்சரிப்பு இல்லாத நாள் அமைதியாக இருக்குமென நினைத்திருந்தேன் இத்தனை நாள்.

Brindha Sarathy


உன் நச்சரிப்பு இல்லாத நாள்
அமைதியாக இருக்குமென
நினைத்திருந்தேன்
இத்தனை நாள்.

இவ்வளவு வெறுமை தருமென நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட
நீ முகம் சுளிப்பதும்
முணுமுணுப்பதும்
மனம் வாடி உழல்வதும்
எரிச்சலைத் தந்ததுண்டு எனக்கு.

Apps that help Muslims practice Islam in daily life

Time in today’s world has become the most precious item but everyone is short of it. Days pass in a flick of an eye, months and years seem to pass in a blazing speed. Everyone has become so busy in life that people don’t even have time for themselves and to practice religion. What does Islam say about this shortage of time & what can help Muslim practice Islam in such a daily routine, here we have some Islamic apps that could help Muslims.

Prophet said,  “The Hour will not begin until time passes quickly, so a year will be like a month, and a month will be like a week, and a week will be like a day, and a day will be like an hour, and an hour will be like the burning of a braid of palm leaves.”

Nidur Nasrul Muslimeen Higher Secondary School Ms Sultana Parveen Specia...

Tuesday, November 26, 2019

A kind word is a form of charity. – ஒரு கனிவான சொல் தர்மத்தின் ஒரு வடிவம்.

A kind word is a form of charity. – Muhammed (PBUH) ஒரு கனிவான சொல் தர்மத்தின் ஒரு வடிவம். S.E.A. Mohamed Ali Jinnah,Nidur. S.E.A.முகம்மது அலி ஜின்னா, நீடூர். JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎ "Allah will reward you [with] goodness."

உறவினர்களைப் பேணுதல் | முஃப்தி உமர் ஷரீஃப் | Mufti Omar Sheriff Qasimi T...

68.Surah Al Qalam Tamil Translation | சூரா அல் கலம் | The Merciful Serva...

36.Surah Yaseen Tamil Translation | Mishary Rashid Alafasy | சூரா யாஸீன்...

T.S R Mohamed Asik அவர்களுக்கு அன்புடன் வாழ்த்துக்கள் (காணொளி காட்சி )

T.S R  Mohamed Asik அவர்களுக்கு அன்புடன் வாழ்த்துக்கள்

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

அழகிய பள்ளிவாசல்கள்


அல்லாஹு அக்பர் என்று முழங்கும் பள்ளிவாசல்
அல்லாஹு அக்பர் என்று முழங்கும் அழகிய தலமே பள்ளிவாசல்

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

Sunday, November 24, 2019

மானங்கெட்ட மனிதன் உனைப் போலுண்டா பாரில்?

 Kalaimahan Fairooz
மானங்கெட்ட மனிதன்
உனைப் போலுண்டா பாரில்?
-கலைமகன் பைரூஸ்

எல்லாமும் தமதாக்கி எண்ணெய்வளங்கொண்டு
ஏற்றமிலாக் காரியங்கள் தாம்புரியும்
எட்டப்பர் காரிய்ஙகள் தாம்புரியும்
மத்தியகிழக்குத் தனவான்களே!
அறாபியன் எனும் பெயர்தரித்த கூனனே!

நாசங்கள் தான்விளைப்பாருடனிணைந்து
ஆத்திகன் நீ நாத்திகனாய்மாறி
எல்லாமும் நாம் இழந்து நடுத்தெருவில்நிற்க
முதலைக் கண்ணீர் தானும் விடுகிறாயா
இல்லை - அதுவும் இல்லை...!
ஆடு நனைகிறதாய்க் கூறி
ஓணாய் அழுவதாய்
பாசாங்கல்லவா
செய்கின்றாய்!

*Beautiful Message written in arabic language* அரபு மொழியில் காணப்பட்ட அற்புதமான மகாவாக்கியங்கள்.

*Beautiful Message written in arabic language*

அரபு மொழியில் காணப்பட்ட
அற்புதமான மகாவாக்கியங்கள்.
لكن
تذكر ان ما تصنعه الْيوم لنف jbسك ستكسبه في الغد سالبا او موجبا
لكن تذكر أيضا ان الحياة عبر
قال تعالى
فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ
وايضاً قال
فَاتَّقُوا اللَّهَ يَا أُولِي الْأَلْبَابِ الَّذِينَ آمَنُوا
A rich man looked through his window and saw a poor man picking something from his dustbin ... He said, Thank GOD I'm not poor;

தனது வீட்டு குப்பைத் தொட்டியில் ஆகாரம் தேடிக் கொண்டிருந்த ஏழையைப் பார்த்த செல்வந்தன் இவ்வாறு கூறினான்:
"ஓ இறைவா உனக்கு நன்றி. நான் ஏழை இல்லை".

*نظر أحد الأغنياء من خلال نافِذتِه فرأى فقيراً يلتقط شيئاً ما من سلَّة القُمامَة فَحَمَد الله وشَكَرَهُ أنه ليس فقيراً*؛

The poor man looked around and saw a naked man misbehaving on the street ... He said, Thank GOD I'm not mad;

Mind Your Language

Saturday, November 23, 2019

எழில் மிகுந்த ஏதென்ஸ்




கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரம் சாக்ரடீஸ் காலத்தில் மட்டுமல்ல, இன்றும் எழில் நகரம்தான். அது கிரேக்கத்தின் தலைநகரம். மூவாயிரம் ஆண்டுக்கால வரலாறு உடையது.

மக்களாட்சி என்று சொல்கிறோமே அந்த ஜனநாயகத்தை உலகுக்கு அறிமுகம் செய்த நகரம். மேலை நாட்டிற்குரிய பண்பாட்டிற்கும், நாகரிகத்திற்கும் தொட்டிலாகவும் விளங்கிய நகரம் அது.



ஏதென்ஸ் என்னும் பெயர் வந்தது எப்படி? கிரேக்கர்களுடைய பெண் கடவுள் ஏதெனா ஆவார். ஏதெனா என்பதிலிருந்து ஏதென்ஸ் வந்திருக்க வேண்டும் என்பது வரலாறு கூறும் செய்தி இது.

நினைப்பது நடக்கவில்லையா ? நிம்மதி இல்லையா ?

வியட்நாம், சைகோன் நகரில் தமிழ் இஸ்லாமிய கலைநயத்துடன்...இறையில்லம்...



வியட்நாம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் முதல்
இடத்தை வகிக்கிறது ..அங்கு தமிழ் முஸ்லீம் வணிகர்களால் கட்டப்பட்டு தமிழில் பயான் சொல்லும் இறை இல்லம் இதுவாகும்
Idroos Mohamed Mohamed Illias

மாஷா அல்லாஹ்...

வியட்நாமில் கூத்தாநல்லூர் முஸ்லிம்களால் கட்டப்பட்ட இறையில்லம்...

வியட்நாம், சைகோன் ஹோ சீ மின் (Vietnam - Saigon - Ho Chi Minh) நகரில் தமிழ் இஸ்லாமிய கலைநயத்துடன்...

1935 ஆம் ஆண்டு கூத்தாநல்லூர் இஸ்லாமிய வணிகபெருமக்களால் இந்த இறையில்லம் (Jamia Al Muslimin - Dong Do Mosque) அழகு தமிழகத்தில் உள்ள இறையில்லங்களை போன்றே கட்டப்பட்டுள்ளது...

இயற்கை சூழலுடன், பரந்துவிரிந்த இந்த இறையில்லத்தில் இன்றும் தமிழில் தொழுகை நேர தகவல்கள் இடம் பெருகின்றது...

திரைக்கடலோடியும் திரவியம் தேடும் நம் சொந்தங்களின் இஸ்லாமிய சேவைகளை எல்லாம் வல்ல அல்லாஹ் அங்கீகரிப்பானாக !
ஆமீன்...
Abdul Muthalif
1970 இல் நான் இங்கு தொழுது இருக்கின்றேன்
Mohamedali Jinnah

உமர் (ரலி) அவர்களின் ஆட்சியை வரலாற்று ஆசிரியர்கள் மிகவும் சிறப்பாக குறிப்பிடுகிறார்கள்..

Saif Saif

நபிகளின் மறைவுக்குப் பின் கலீஃபாக்கள் ஆட்சி நடைபெற்றதை அனைவரும் அறிவோம்..

இதில் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியை வரலாற்று ஆசிரியர்கள் மிகவும் சிறப்பாக குறிப்பிடுகிறார்கள்..

அதில் நிகழ்ந்த பல விஷயங்களை எழுத எனக்கு ஆசையுண்டு.. ஆனால் விரிவு கருதி சில விஷயங்களை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..

இவருடைய ஆட்சிக் காலத்தில் தான் ஆயிரக்கணக்கான பள்ளி வாசல்கள் எழுப்பப்பட்டது..

#கஃபத்துல்லாஹ் விரிவாக்கி கட்டப்பட்டது..
அதன் மீது திரையிடப்பட்டது..

#மஸ்ஜிதுந்_நபவி பள்ளிவாசலும் புதுப்பிக்கப்பட்டு விரிவாக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது..

அயோத்தி ராமன் அழுகிறான் -கவிப் பேரரசு வைரமுத்து


கங்கை காவிரி இணைக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா
காடுகள் மலைகள் திருத்த வேண்டும்
கர சேவகரே வருவீரா
வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா
மாட்டீர்கள் சேவகரே மாட்டீர்கள்
நாம் உடைப்பதற்கே பிறந்தவர்கள்
படைப்பதற்கில்லை
வித்துன்னும் பறவைகள்
விதைப்பதில்லை
விளைந்த கேடு
வெட்கக் கேடு

Thursday, November 21, 2019

வள்ளுவர் எந்த மதம்? (கட்டுரை)






வெற்றிடம்


Vavar F Habibullah

பிறந்தோம்,வளர்ந்தோம்,
வாழ்ந்தோம்,வீழ்ந்தோம்
மறைந்தோம் என்பது எல்லாம்
சாமானியனுக்கும்,சகலகலா
வல்லவனுக்கும் ஒன்று தான்.

வெந்ததை தின்று,விதியை
நொந்து,மரணத்தை சுவைத்து
வாழ்வை முடிப்பது என்பது
சாமானிய மனிதனுக்கும்
சரித்திர நாயகனுக்கும்
பொது விதி தான்.

பாசத்துடன் வாழ்த்துக்கள் Nazreen Salman அவர்களுக்கு

பாசத்துடன் வாழ்த்துக்கள் Nazreen Salman அவர்களுக்கு
படங்கள் பேசும்
"A picture is worth a thousand words"
Mohamed Ali Mohamedali Jinnah

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

Wednesday, November 20, 2019

மிசா கொடுமையால் வார்த்தெடுக்கப்பட்ட சுயமான தலைவர் ஸ்டாலின்

கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் திருமூலர்

வைரமுத்துவின் தமிழாற்றுப்படை - செயங்கொண்டார்

வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் மறைமலையடிகள்

வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் பாவேந்தர் பாரதிதாசன்

கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் கவிஞர் கண்ணதாசன்

Tuesday, November 19, 2019

கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் ''தொல்காப்பியர்''

கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் 'ஔவையார்

கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் தந்தை பெரியார்

வைரமுத்துவின் தமிழாற்றுப்படை - பேரறிஞர் அண்ணா

கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படை - கலைஞர் கருணாநிதி

கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் பாரதியார்!

வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் 'திருவள்ளுவர்

மிசா விவகாரத்தில் மாஃபா பாண்டியராஜன் செய்வது Dirty Tricks - இவன் தந்திரன் | Ivan Thanthiran

கலைஞரின் நெஞ்சுக்கு நீதி | Episode - 1/ Episode - 2 / Episode-03/ Episode - 4


THE MAN IN MY LIFE

by .Dr.Vavar F Habibullah



அந்த நாட்களில்...
எனது தந்தை, ஒரு செயின்
ஸ்மோக்கர்.இந்தியா வந்தால்
பெர்கலி தான் அவரது
பேஃவரைட் பிராண்ட்.
நான் தான் கார்ட்டன்
கார்ட்டனாக சிகரெட்
வாங்கி வந்து, அவரிடம்
கொடுப்பேன்.அப்போது
நான், ஒரு பள்ளி மாணவன்.

சிகரெட்டை மிகவும் ஸ்டைலாக
உதட்டில் பொறுத்தி,லைட்டரில்
பற்ற வைத்து புகையை உள்ளிழுத்து
நாசி வழி வெளிவிடும் அழகை நான்
பார்த்து ரசிப்பதை பார்த்து...
கேட்டாரே ஒரு கேள்வி !

ஒரு துஆ சொல்லித்தாருங்களேன்

ஒரு துஆ சொல்லித்தாருங்களேன் என்று கேட்ட தம் தந்தையின் சகோதரர் அல்-அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “அல்லாஹும்ம இன்னி அஸ் அலுக்க அல்-ஆஃபியா” என்று படு சுருக்கமான துஆ ஒன்றைச் சொல்கிறார்கள் நபி (ஸல்).

இந்த துஆவைப் பற்றி சிந்தித்த அப்பாஸ் (ரலி) சில நாள் கழித்து நபியவர்களிடம் வந்து, “யா ரசூலுல்லாஹ். இந்த துஆ ரொம்பவும் சிறியதாக இருக்கிறது. எனக்குக் கொஞ்சம் பெரிதாகச் சொல்லிக் கொடுங்களேன்” என்றார்.

அதற்கு நபியவர்கள், “என் தந்தையின் சகோதரரே! அல்லாஹ்விடம் ஆஃபியா (العافية) வேண்டுங்கள். அல்லாஹ்வின்மீது ஆணையாக! ஆஃபியாவை விடச் சிறந்தததை நீங்கள் பெற முடியாது” என்றார்கள்.

கதறி அழுகிறேன் எல்லாம் வல்ல இறைவனின் சந்நிதியில்! .

 தஹஜஜுத் நேரம்.சரியாக மணி அதிகாலை 4.25!

கண்களில் கண்ணீர் கரைபுரண்டோட கதறி அழுகிறேன் எல்லாம் வல்ல இறைவனின் சந்நிதியில்! .

இதற்கு முன்பும் பலமுறை இப்படியே நடந்தது.

பல இரவுகள் அனிதாவுக்காக ! பிறகு அக்லாக் முதல் ஜுனைத் முதல் தப்ரேஸ் வரை அனைவருக்க௱கவும்! ரோஹித் வெமுலாவுக்காக, தலித் சகோதரர்கள் இழிவுபடுத்தப்பட்டு தாக்கப்படும் ஒவ்வொரு முறையும், பலமுறை ஆசிஃபாவுக்காக, பிறகு இளந்தளிர் சுர்ஜித்துக்காக, இப்போது பாத்திமா லத்தீஃபுக்காக!

கற்க...கசடற.

Dr.Vavar F Habibullah
·

திருவள்ளுவர்...!
ஹிந்துவா,கிருத்துவரா,
சமணரா அல்லது பவுத்தரா
என்பது தெரியாது.ஆனால்
அவர், தமிழ் இன மக்களுக்காக
இறைவனால் அனுப்பப்பட்ட,
ஒரு இறைத்தூதராகக் கூட
இருக்கலாம் என்றே நான் கருதுகிறேன்.

திருக்குறள் கற்று தந்த எனது
பழைய தமிழ் ஆசிரியர்களை
இன்றும் என்னால்
மறக்க இயலவில்லை.
ஆசிரியர்களுக்கான சகல
தகுதிகளையும்
அவர்கள் பெற்றிருந்தார்கள்
என்பதாலேயே அவர்கள்
இன்றும் நினைவில் நிற்கிறார்கள்.
திருக்குறள் மதத்தை போதிக்கும்
ஒரு புத்தகம் என்று அன்றைய
மாணவர்கள் என்றும் கருதியதில்லை.

Monday, November 18, 2019

இன்னும் எத்தனை பாத்திமாக்கள் வேண்டும் | Latheefa | IIT Madras

தமிழ் வணிகத்தை விவரிக்கும் நில வரைபடங்கள் | Dr.K Subashini

Who is Aloor Sha Navas ? Celebrity comments

சாதி திமிர்.. சென்னை IIT-யின் உண்மைகள்! Prof. Vasantha Kandasamy Intervi...

கோள் சொல்லுதல்

மக்களிடையே குழப்பம் விளைவிப்பதற்காக ஒருவர் கூறியதை இன்னொருவரிடம் சொல்வதே கோள் ஆகும். கோள் சொல்லித் திரிவதை சிலர் தொழிலாகக் கொண்டுள்ளனர். இது
மக்களிடையே விரோதத்தையும் குரோதத்தையும் மூட்டி விடுவதற்கும் அவர்களுக்கிடையே உள்ள நல்லுறவைத் துண்டிப்பதற்கும் மிகப் பெரிய காரணமாகும். இவ்வாறு செய்பவனை அல்லாஹ் இழித்துரைத்துள்ளான்:

“அதிகமாக சத்தியம் செய்கின்ற அற்பமான எந்த மனிதனுக்கும் நீர் அடங்கி விடாதீர். அவன் குறைகூறி திரிபவனாகவும் கோள் சொல்லித் திரிபவனாகவும் இருக்கின்றான்” (68:10,11) ‘கோள்ச் சொல்லித் திரிபவன் சொர்க்கம் செல்ல மாட்டான்’ என்பது நபிமொழி. அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி), நூல்: புகாரி.

பிறந்த நாள்

Dr.Vavar F Habibullah
வாழ்க்கையோ..
அந்தி சாயும்
பொன் மாலைப் பொழுது!
(73-ல் காலடி தொடர்கிறது)
நேரமோ...
பனி பொழியும்
அதிகாலைப் பொழுது!
(இங்கு அமெரிக்காவில்)

அன்பர்கள்,உறவினர்கள்
உற்ற நண்பர்கள் அலைபேசியில்
தொலைபேசியில், சமூக வலை
தளங்களில் பிறந்த நாள்
வாழ்த்து தெரிவித்தமை
அவர்களின் பாசத்தை,
நேசத்தை,அன்பை உணர
வைக்கிறது,உள்ளம் பூரிக்கிறது.

Saturday, November 16, 2019

மாவீரன் மருதநாயகம் - The Story of The Great Marudhanayagam

கதையல்ல வரலாறு : வெமுலா முதல் பாத்திமா வரை

உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. மன அழுத்தம், பணிச்சுமை காரணமாக தற்கொலைகள் நடப்பதாக பொதுவாக கூறப்பட்டாலும், எதனால் மன அழுத்தம் ஏற்படுகிறது?

Thursday, November 14, 2019

கப்பலுக்கு போன மச்சான்.....

இளம்வயதில் திருமணம் முடித்து
பிழைக்க வெளிநாடு சென்று
கனவில்  முழ்கி வாழும்
தன்னை உருக்கி பிறருக்கு வெளிச்சம்
கொடுக்கும் மெழுகு போல்
தன் குடும்பத்துக்ககாக
வாழும் ஜிவன் தான் வெளிநாட்டில்
வசிக்கும் மனிதன்

இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை...!

வயது என்பதற்கு
எந்த வேலியுமில்லை..
Just numbers அவ்வளவுதான்...

வாழ்க்கையில் எல்லோரும் ஒன்று தான்!

20 வயசுக்கு அப்புறம், வெளிநாடும்,
உள் நாடும் ஒண்ணு தான்.
எப்படி இருந்தாலும், எங்க இருந்தாலும்,
அட்ஜஸ்ட் பண்ண கத்துக்குவோம்.

30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும்
ஒண்ணுதான்.கொஞ்ச நாள் தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டு போக கத்துக்குவோம்.

பெற்றோர் கண்டித்தாலும் குழந்தைகள் அவர்களை வெறுக்கக்கூடாது

சீனாவில் ஒவ்வொரு வீட்டிலும் பிள்ளைகளை அடிப்பதற்காக கம்பு ஒன்று வைத்திருப்பது வழக்கம். பெற்றோர் பிள்ளையை அடிக்கும் போது கூட ஏன் அடித்தீர்கள்? என்று குழந்தைகள் எதிர்த்து கேள்வி கேட்கக்கூடாது.
ஒரு சமயம் தொண்ணூறு வயது தகப்பனார் தன் எழுபது வயது மகன் மீது கோபம் கொண்டார். கம்பை எடுத்து முதுகில் நாலு சாத்து சாத்தினார். எப்போதுமே வாய் திறக்காத மகன் அன்று என்னவோ அழத் தொடங்கிவிட்டார். வயதான தந்தைக்கு மனம் கேட்கவில்லை. “ என்றுமே அழாத பிள்ளை இன்று அழுகிறானே அடி பலமாகப் பட்டுவிட்டதோ என்று எண்ணி மகனை அணைத்துக்கொண்டார்.

_*அஷ்ஷேக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ்*_

*அஸ்ஸலாமு அலைக்கும்.*

*இந்த நூற்றாண்டின் மாமேதைகளில் ஒருவரான*

_*அஷ்ஷேக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ்*_
அவர்கள், சவூதி அரேபியா ரியாத் நகரில் *1910 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் தேதி பிறந்தார்கள்.*
தமது 20ஆம் வயதில் தன் இருகண்களின் பார்வையையும் இழந்தார்கள். தமது பருவ வயதிலேயே திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்தார்கள்.

Wednesday, November 13, 2019

மதமா...மார்க்கமா

Dr.Vavar F Habibullah

டாக்டர்...
ஒரு கருத்தரங்கில்
பேச வேண்டும்.இஸ்லாம்
பற்றி சற்று சொல்லுங்களேன்.!
“ஐ நோ எவரி திங் அபவ்ட்
இஸ்லாம்...பட் த மோஸ்ட்
இம்பார்டண்ட் டிஃபரென்ஸ்
ஒன்லி...ஜஸ்ட் இன் ஃபியூ
வேர்ட்ஸ்....கேன் யூ!”
அருட் தந்தை குரூஸ் அவர்கள்
என்னிடம் சமீபத்தில் கேட்டார்.
அவர் இறையியல் கல்லூரி
தத்துவ பேராசிரியர் மற்றும்
அகத்திய முனி மருத்துவமனை
தலைவர் ஆவார்.

இசை முரசு நாகூர் E.M.ஹனிபா அவர்களின் ‘சாரட்’!

நாகூர் நானாவின் ‘சாரட்’!

– தாழை மதியவன்

‘எங்கள் நாடும் எங்கள் நலமும்

எந்நாளும் நிலை என்றே, சங்கே முழங்கு!

எந்த இனமும் எங்கள் இனமாம்

இதுவே அறிஞர்கள் காட்டும் நல்வழியாம்!

(எங்கள்)

பாடல் உச்சக்கட்டத்தில் ஒலிக்கிறது; ஏழரைக் கட்டையைத் தாண்டி எட்டை எட்டுகிறது. இலங்கை கண்டியின் இசைக் கச்சேரி மேடையில் இசை முரசு ஒலிக்கிறது.

Tuesday, November 12, 2019

எங்க ஊரு மாயவரம் -மயிலாடுதுறை


கலைஞரைப் பற்றி பேசி கண்கலங்கிய துரைமுருகன்

"முத்தே முத்தான மஹ்மூத் நபியே"

Noor Saffiya

💞"முத்தே முத்தான மஹ்மூத் நபியே"

பாடல் வரிகள் : நூர் ஷஃபியா

காதிரியா
பாடியவர் : ஆஷிகே ரஃபீக்💞

➖🌹
முத்தே முத்தான மஹ்மூத் நபியே
மொத்தமாய் ரூஹ் குதுஸியின் உள்ளே
நூராய் வந்தீரே.....
நூரே
தவத்தினில் கண்டேனே......
தன்னிலை மறந்தேனே.......

DURAI MURUGAN DMK

மாயவரம் என்னும் ஒரு கலாச்சாரம் நிறைந்த நகரம்

Mayiladuthurai -மயிலாடுதுறை

மாயவரம் என்னும்
ஒரு கலாச்சாரம் நிறைந்த நகரம்

பிரிக்கப்படாத
தஞ்சாவூர் ஜில்லாவில்
மாயவரம் ஒரு முக்கியமான
வியாபாரஸ்தலம்

கும்பகோணம்
மாயவரம்
இந்த இரு நகரங்களும்
தஞ்சை ஜில்லாவின்
இரு கண்கள்

ஒரு காலத்தில் சித்தர்கள்
அதிகம் இருந்ததால்
அது சித்தர்காடு என்று அழைக்கப்பட்டது

அது இப்போது
சித்தாக்காடு ஆயிற்று

மறை ஓதும் அந்தணர்கள்
அதிகம் வசித்ததால்
இந்த பகுதிக்கு
மறையூர் என்று பெயர்

Monday, November 11, 2019

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால் - மனுஷ்யபுத்திரன்

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
நான் எப்போதும்
ஒரு வேட்டையாடப்படும் மிருகமாக இருக்கிறேன்

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
நீதி என்ற ஒன்று இருக்கிறது என
இவ்வளவுக்கும் பிறகு நம்பிக்கொண்டிருக்கிறேன்

நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால்
இணக்கமாக வாழும் பொறுப்பு
எனக்குத்தான் முழுமையாக தரப்பட்டிருக்கிறது

குங்குமப்பூ பால் குடித்தால் குழந்தை சிகப்பாக பிறக்குமா

அறிவியல் ரீதியில் குழந்தையின் நிறத்துக்கும் குங்குமப்பூ பாலுக்கும் என்னென்ன தொடர்பு இருக்கிறது? இது உண்மையா பொய்யா என்பது குறித்து மருத்துவர் ரோம்பிசர்ல பார்கவி பிபிசிக்கு ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அது குறித்த காணொளி இது. 

ஈரானில் பெரும் எண்ணெய் படிவங்கள் கண்டு பிடிப்பு

எல்லாம் இருக்கின்றது ஆனால் விற்க முடியவில்லை

புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ளட்டும்....


இஸ்லாமிய சமூகத்தின் நான்காவது கலீபா அலி(ரலி) அவர்கள் ஆட்சி காலம் . அப்போது கூபா நகரத்தின் நீதிபதியாக இருந்தவர் அறிஞர் சுரைஹ் ...

ஜனாதிபதி அலி (ரலி) அவர்களின் உருக்கு சட்டை ஒன்று தொலைந்து விட்டது

பல போர்களில் அலி அவர்கள் அந்த உருக்கு சட்டையை கேடயமாக பயன் படுத்தி உள்ளார்கள். அவர்கள் அதிகம் விரும்பும் ஒரு பொருளாக அந்த உருக்கு சட்டை இருந்தது.

எந்த உருக்கு சட்டையை அலி அவர்கள் தொலைத்தார்களோ அதே உருக்கு சட்டை ஒரு யூதனின் கரத்தில் இருந்ததையும் அந்த உருக்கு சட்டையை விற்பனை செய்வதற்காக அந்த யூதன் சந்தைக்கு கொண்டு வந்திருப்பதையும் அலி (ரலி) அவர்கள் கண்டார்கள் ..

சந்தையில் யூதனின் கரத்தில் இருந்த உருக்கு சட்டையை அலி(ரலி) அவர்கள் கண்டதும் அது தமது உருக்கு சட்டை தான் என்று அறிந்து கொண்டு அந்த யூதனிடம் சென்று குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் அந்த உருக்கு சட்டையை தாம் தொலைத்து விட்ட தகவலை சொல்லி தமக்கு உரிய உருக்கு சட்டையை திருப்பி தருமாறு ஜனாதிபதி அலி அவர்கள் வேண்டி கொண்டார்கள்.

மதகுருவும் மாமன்னரும்

Dr.Vavar F Habibullah


சரித்திரம் என்ற பந்து, உலகில்
சில மனிதர்களின் கைகளில் தான்
சற்று லாவகமாக சுழல்கிறது.
ஆப்ரஹாம்,டேவிட்,சாலமன்
மோசஸ்,ஜீசஸ் என இறைத்
தூதர்கள் தொடங்கி...

மகா அலெக்சாண்டர்,ரோம
பாரசீக முஸ்லிம் சாம்ராஜ்ய
ஆட்சியாளர்கள் என விரிந்து
யூத,கிருத்துவ,முஸ்லிம் மத
வழிபாடு தலமாக திகழும்
ஜெருசலேம் தான் இன்றும்
உலக வல்லரசுகள் பின்னும்
அரசியல் நகர்வுகளின் தாயகம்.
மோசஸ்,ஜீசஸ்,முகமது
இவர்களை சுற்றியே இந்த
புனித நகரம் இன்றும் சுழல்கிறது.

Sunday, November 10, 2019

இறைசிந்தனை / 🖋நூர் ஷஃபியா காதிரியா

Noor Saffiya
இறைசிந்தனை

கற்பனை யாவிலுமே எம்
கண்மணியே!
காவியம் படைப்பதிலே எம்
கண்மணியே!
கனவில் யாவிலுமே எம்
கண்மணியே!
காண்பது யாவிலுமே எம்
கண்மணியே!

அனைத்துமுமாய் ஆனதே;
அர்ப்பணமே!
அகிலம் யாவற்றிலுமே;
அங்கமாகுமே!
அகமியம் முழங்கியதே;
அருள் தாலாட்டே!
ஆட்சியின் பீடமே எம்
ஆதிக்கமாக்குமே!

பள்ளபட்டி மக்கள்

பள்ளபட்டி மக்கள் 99.9 சதவிகிதம் இராவுத்தர் முஸ்லீம்ஸ் !
"இராவுத்தர்" பெயர் வர காரணம் என்ன? இந்த பதிவை படிப்பதால் அறிந்து கொள்ளலாம்.

இது கோவில் அல்ல, (இந்த படம்)
தமிழக முஸ்லீம்களால்
கட்டபட்ட பள்ளிவாசலாகும்,

பழ‌ங்கால தமிழர்களில் அடையாளமான கோவில் தோற்றத்தில் இருக்கும் இந்த கட்டிடம் என்னவென்று தெரிகிறதா.!?

தஞ்சை பெரிய கோவில் கட்டுவதற்கு முன் கட்டபட்டு பிறகு கி.பி 1036 புனரமைப்பு செய்யபட்ட கட்டிடம்

பள்ளபட்டியின் இளம் விஞ்ஞானி

இளம் விஞ்ஞானி விருது பெற்ற ஜுலைகா இன்னும் சாதிக்க வாழ்த்துக்கள்..

Colachel Azheem











நவம்பர் 5 முதல் 7வரை கொல்கத்தாவில் நடைபெற்ற Indian International Science Festival '19 ல் கலந்து கொண்டு பல்லாயிரம் அறிவியல் அறிஞர்களை ஒருசேர பார்த்து உரையாடிய மகிழ்ச்சியுடன் சொந்தஊர் திரும்பிக் கொண்டிருக்கிறார் இளம் விஞ்ஞானி ஜுலைகா...

Saturday, November 9, 2019

பாசமுள்ள பேத்தி நபிளாவுக்கு அன்புடன் வாழ்த்துக்கள்

Ayodhya Verdict: Victims Not Happy With SC Judgment

அவசியம் கேட்கவும்
இன்னும் எத்தனை பள்ளிவாசல் அடித்தளத்தை ஆராயப் போகின்றார்களோ !
ஆசிர்வாதம் பேச்சையும் கேட்கவும் .சுப்ரமணிய சுவாமி சொன்னது என்ன .அது இன்னும் தொடருமா
பிரதமர் கருத்து என்ன ?

Friday, November 8, 2019

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் Dr.Fajila Azad

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் Dr.Fajila Azad

Dr.Fajila Azad 
(International Life Coach – Mentor – Facilitator)
fajila@hotmail.com    FB:fajilaazad.dr   youtube:FajilaAzad

INTERESTS

Personal Interests
Reading ,writing,music,Travel
books released on- "Thirandhidu Manase" (dealing an attitude problem)by "vikatan Prasuram
"Nilavu Thathumbum Neerodai" (kavithai) by Manimekalai Prasuram
"abc, made Easy(education)by manimekalai prasuram.
CONTACT INFO

Call 098420 71712

m.me/FajilaAzad.dr


Fajila Azad
MORE INFO

Affiliation
RSCI

Members
RSCI

About
Counselor,Sublime Happiness Trainer,Practioner,Relationship Coach,Master Life Coach,Motivational Speaker, ,Master Hypnotist,Business Consultant,Author&Poet

தோல்வி அல்ல

தோல்வி அல்ல

Dr.Fajila Azad 
(International Life Coach – Mentor – Facilitator)
fajila@hotmail.com    FB:fajilaazad.dr   youtube:FajilaAzad

தோல்வி இந்த வார்த்தையை கேட்கும் போது உங்களுக்குள் என்ன செய்கிறது. தோல்வி இந்த ஒற்றை வார்த்தைக்கு மிரளாதவர்களே இல்லை எனலாம்.

ஏழை பணக்காரர், படித்தவர் படிக்காதவர் ஆண் பெண் என்று எந்த பாகுபாடின்றி எத்தனை முயற்சிக்கு இடையிலும் தோல்வியை சந்திக்காதவர்களே இருக்க முடியாது.

வளர்ந்து வரும் நாடுகள் என்றில்லை வளர்ந்த நாடான இத்தாலியிலும் தோல்வி ஒரு சங்கடமாக அவமானகரமான ஒன்றாக, taboo வாக தவிர்க்க வேண்டிய topic காகவே பார்க்கப் படுகிறது. தோல்வியை இத்தாலியில் “புரூத் ஆஃப் ஹிபோரா” அதாவது உங்கள் முகத்தை தொலைக்க செய்து விடும் தவறான ஒன்று என்றே ஒதுங்குவார்கள். அதே சமயம் அமெரிக்காவில் தோல்வியை ஒரு அனுபவமாக, வெற்றியின் முதல் படியாக எடுத்துக் கொள்வார்கள்

Thursday, November 7, 2019

வள்ளுவர் சனாதனியா? - விளக்குகிறார் ஓவியரின் மகன்!

மகான் கரீப்-எ-நவாஸ் க்வாஜா முயீனுத்தீன் சிஷ்தி அவர்கள் சொன்னவைகளில் இருந்து கொஞ்சம்:

Nagore Rumi


மகான் கரீப்-எ-நவாஸ் க்வாஜா முயீனுத்தீன் சிஷ்தி அவர்கள் சொன்னவைகளில் இருந்து கொஞ்சம்:

1. அல்லாஹ்வை நீங்கள் நேசிக்க வேண்டும், அல்லாஹ் உங்களை நேசிக்க வேண்டும் என்று விரும்பினால் அல்லாஹ்வுடைய படைப்புகள் அனைத்தையும் / அனைவரையும் நேசியுங்கள்.

2. மூச்சை உள்ளே இழுப்பதையும் வெளியே விடுவதையும் கவனிப்பது இறைவணக்கத்தில் ஒரு பகுதியாகும்.

3. காலையில் விழித்ததும் பெற்றோரை மரியாதையுடனும் அன்புடனும் புன்சிரிப்புடனும் பார்ப்பதும்

4. குழந்தைகளை அன்போடு கவனிப்பதும் இறைவணக்கத்தின் பகுதிகளாகும்.

5. இறந்து போவதற்கு முன்பு வாழ்ந்துவிடுங்கள். வாழ்வின் ஒவ்வொரு கணமும் இறைவன் கொடுத்த அருட்கொடையாகும். எனவே ஒவ்வொரு கணமும் இதுவே உங்கள் கடைசிக் கணம் என்பதைப்போல விழிப்புணர்வுடன் அதிலேயே இருங்கள்.

மலேஷியா நாட்டின் ஒப்பற்ற தலைவர் பிரதமர் துன் டாக்டர் டத்தோ மஹாதிர் முஹம்மது

Hidayathun Nayeem














அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவனே, தலை வணங்கி கேட்பவருக்கு தந்து மகிழ்பவனே, புகழ் அனைத்தும் நிகரற்ற இறைவன் உனக்கே.

மலேஷியா நாட்டின் ஒப்பற்ற தலைவர் பிரதமர் துன் டாக்டர் டத்தோ மஹாதிர் முஹம்மது (TUN DR. MAHATHIR MOHAMED) அவர்களின் தொலைநோக்கு பார்வையினால்,

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு மலேஷியாவின் தலைநக‌ர் கோலாலம்பூரை வணிக தலைநகரமாகவும் (COMMERCIAL capital), புதிய தலைநகர் (OFFICIAL Capital) புத்ரஜெய (PUTRAJAYA) என்ற நகரை வடிவமைத்தார்.