Monday, September 30, 2019

அப்துல் கையூம் அவர்களுக்கு அன்புடன் வாழ்த்துக்கள்

கீறல்கள்

அப்துல் கையூம்

கீறல்கள்
வாழ்வியலில் ஓர் அங்கம் !

மண்ணை கீறித்தான்
விதைகளும் விருட்சமாகின்றன !
மேகத்தைக் கீறித்தான்
வான்மழையும் பொழிகின்றன !!

இராமன் கிழித்த
கோட்டின் கீறலில்தான்
இராமாயணமே பிறந்தது !

இயேசுவுக்கு அணிவித்த
முட்கிரீடத்தின் ரத்தக்கீறல்தான்
பாவிகளை இரட்சித்தது !

மூஸா நபியின் கைத்தடி கீறலில்தான்
சமுத்திரமே பிளந்தது !

improve your self-esteem

bilalphilipsofficial
Question: I'm suffering from sorrows and dissatisfaction with my appearance. I'm grown up with many emotional problems with my family. Now I'm emotionally ill and it's getting worse. It’s very hard to bring my mind under control. Indeed, it’s very hard to pray though I have the intention. What can I do to overcome this quickly? Please give me advice to overcome this situation with simple ways. Because I know many things that help to prevent #depression but I still can't do them.

Sunday, September 29, 2019

தமிழை கேளுங்கள்..! அருமையான பேச்சு..!

Hunza Valley

உள்ளங்கையில்_உலகம் / .Abu Haashima


அண்ணல் எம்பெருமானார்
#ரஸூலே_கரீம்_ஸல்லல்லாஹு #அலைஹி_வஸல்லம் அவர்களின்
#மிஃராஜ் பயணத்தின்போது
நடந்த ஒரு சம்பவம் ஆச்சர்யமானது.

ஒட்டு மொத்த உலகத்தையும்
அண்ணல் நபிகளாரின்
உள்ளங்கை அளவுக்கு ஆக்கி
அதில் நடைபெறுகின்ற அனைத்தையும் அவர்களுக்குக் காட்டித் தந்தான் ஆற்றல்மிக்க
#அல்லாஹ் !
உலகமே அண்ணலாரின்
உள்ளங்கையில் வசப்பட்டது.

கடந்த கால நினைவுகள்

கடந்த கால நினைவுகள்

பழைய டைரிகளைப் புரட்டிக்கொண்டிருந்தேன். என் தாய் வழிப் பாட்டியார், தாயில்லாமல் போன என்னை வளர்த்து ஆளாக்கிய தாய், நென்னம்மா என்று நாங்கள் அன்போடு அழைத்த செல்லம் என்கிற அலிமுஹம்மது நாச்சியாரைப் பற்றிய ஒரு குறிப்பு அது.

நென்னம்மா உயிர் வாழ்ந்த காலம் வரை எனக்கு சம்பாத்தியம் கிடையாது. நான் சம்பாதிக்க ஆரம்பித்த காலத்தில் நென்னம்மா உயிரோடு இல்லை. ‘விழுதுகள் ஆளானபோது விழுந்துவிட்ட ஆலமரம்’ என்று என் தம்பி (சிங்கை ஆடிட்டர் மொஹிதீன் அப்துல் காதர்) தீன்கூட நென்னம்மாவின் ஒளிப்படத்தின்கீழே எழுதி வைத்திருப்பார்.

எந்தக் கவிஞனின் வரிகளோ தெரியாது, ஆனால் நென்னம்மாவுக்கான மிகச்சரியான வரிகள். நான் நென்னம்மா பற்றி ‘தாயுமானவள்’ என்று ஒரு நாவல் எழுதியுள்ளேன். சரி இப்போது அந்த டைரியின் வரிகள் (படித்து முடித்துவிட்டு என்ன மீறி சப்தமாக அழுதுவிட்டேன்):

18/07/1987
1.55 a.m.


என் பாட்டியார் இறந்து எத்தனையோ வருஷங்கள் கழித்து இப்போது அழுகிறேன். என் தலையின் வேர்களில் பேன் பிடுங்கிய உன் காக விரல்களுக்காக இப்போது அழுகிறேன்.

பாட்டிகள்.. இறைவனின் விசித்திரப் படைப்புகள் !

எனது நண்பர் நாகூர் ரூமி தன் பாட்டியைப் பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார், அதைப் படித்ததும் எனக்கும் என் பாட்டியின் நினைவு வந்து விட்டது.

பாட்டிகள்..
இறைவனின்
விசித்திரப் படைப்புகள் !
கோபிக்கத் தெரியா
அப்பாவி ஜென்மங்கள் !

ஈசாப்பும் தன் பாட்டியிடத்தில்தான்
கதைகள் கற்றிருக்க வேண்டும் !

பானை பிடித்தவள்
மட்டுமா பாக்கியசாலி?
பாட்டி வாய்த்தவர்களும்
பாக்கியசாலிதான் !

பாட்டியின் அரவணைப்பில்
படுத்துறங்கும் அதிர்ஷ்டம்
கொடுப்பினை உள்ளவர்களுக்கு
மட்டுமே கிட்டும் ஆசீர்வாதம் !

என் பாட்டியின்
இடுப்பில் தொங்கும் சுருக்குப்பை
எனக்கு “பாக்கெட் மணி”யை
அள்ளித்தரும் அமுத சுரபி !

பெற்றோர்களிடம் அடிவாங்கும் போதெல்லாம்
அடைக்கலம் புகும் வேடந்தாங்கல்

கஞ்சத்தனம் காட்டும்
பெற்றோர்களைப் போலன்றி
“செல்லம்” வாரி வழங்குவதில்
பாரி வள்ளல் !

சூரியனைச் சுற்றி வரும்
சந்திரனைப் போல
அவர்களின் நினைப்புகள் யாவும்
பேரன் பேத்திகளை மட்டுமே
சுற்றிச் சுற்றி வரும் போலும் !

தேனீக்களும் பொறாமைப் படுவது
பாட்டிகளின் சுறுசுறுப்பை
பரவசமாய் பார்த்த பின்புதான் !

உறங்கும் நேரத்திலும்
கூரையையே வெறித்துப் பார்த்து
கொட்டக் கொட்ட முழித்திருக்கும் அவர்கள்
யாரை நினைக்கிறார்கள்..?
பேரன் பேத்திகளைத்தானே..?

பாட்டிகளை
இறைவனும் கோபிக்க மாட்டான்.
நான் முதல் நோன்பு பிடித்தபோது
“நீ பசி தாங்க மாட்டாய்” என்று
பாதியிலேயே யாரும் அறியாமல்
பசி போக்கியதும் என் பாட்டிதான் !

பாட்டியின் நினைவுகளை
மனதிலிருந்து அழிப்பதற்கு
இதுவரை எந்தவொரு செயலியும்
கண்டுபிடிக்கவில்லை என்பதே நிதர்சனம்


#அப்துல்கையூம்

வானொலி நிகழ்ச்சிகளை தெளிவாக live Radio without earphone ல் கேட்க முடியும்

 ஒரு புதிய   சாதனை .. நாம் கீழே உள்ள LINK  ஐ  Click செய்தால் உலக உருண்டை  சுழலும். அதில் பச்சை நிற  புள்ளியாய் தெரிவது அனைத்தும் உலகம் முழுவதும் இயங்கிகொண்டிருக்கும் FM வானொலி நிலையங்கள் ஆகும். ஒரு வட்டத்தில்+ குறியீட்டை நீங்கள் விரலால் தொட்டு உலகின் எந்த ஒரு புள்ளியைய் தொட்டால் அந்த ஊரின் பெயர், மற்றும் local FM வானொலி நிகழ்ச்சிகளை தெளிவாக live Radio without earphone ல்  கேட்க முடியும்
Simply Amazing!!😀Proud of Our ISRO


https://radio.garden/
http://radio.garden/live

பறவையின் பெயரைக் காண்பீர்கள், அதன் குரலைக் கேட்பீர்கள்

கீழேயுள்ள இணைப்பை நீங்கள் திறந்தால், நிறைய பறவைகள் தோன்றும், நீங்கள் எந்த பறவையையும் தொடும்போது, நீங்கள் பறவையின் பெயரைக் காண்பீர்கள், அதன் குரலைக் கேட்பீர்கள் - முயற்சி செய்யுங்கள் இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

https://coneixelriu.museudelter.cat/ocells.php
If you open the link below, a lot of birds will appear on-page, when you touch any bird, then you will see the name of the bird and listen to its voice - Try it it's really amazing.


Saturday, September 28, 2019

ஹிக்மத்தான ஞானம்

ஹிக்மத்தான ஞானம் நீடூர்நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜிதின் சுப்ஹு சிந்தனை 19/09/19 முஹம்மது இஸ்மாயில் பாகவி
Nidur AbuAymanNidur AbuAyman

US China Trade War கோவையில் ஏன் எதிரொலிக்கிறது? | Economic Slowdown Coimbatore

Al Jazeera English | Live

THE MESSAGE - THE STORY OF ISLAM | ENGLISH - FULL HD


MOHAMED HASSANE MARECAN VIDEO / MOHAMED ALI JINNAH பற்றி... என் நண்பர் ஹசேனீ மறைகான்

என்னைப்பற்றி... என் நண்பர் ஹசேனீ மறைகான்.
 Hassane Marecan

 Nidurseasons - LEGEND-MOHAMED ALI JINNAH B.A.,B.L.,
 by ஹசேனீ மறைகான்  அன்பளிப்பு

வாழ்த்துகள் To ஹசேனீ மறைகான் (Hassane Marecan)


S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

Friday, September 27, 2019

ஆச்சரியப்படுத்தும் 113 வயது "மிட்டாய் தாத்தா"|செய்தி அலசல்

விவரங்களுக்கு : http://bit.ly/2lE2Orl

ஹம்னா_மர்யம் I F S....

Colachel Azheem


சவூதி அரேபியா ஜித்தா இந்திய தூதரகத்தில் கன்சுலேட் அதிகாரியாக பதவியேற்க உள்ளார் ஹம்னா மர்யம்..
கோழிக்கோடு சேர்ந்த பிரபலமான குழந்தை மருத்துவர்களான டாக்டர் டி.பி.அஷ்ரப் மற்றும் டாக்டர்.ஜவ்ஹறா மருத்துவ தம்பதியர் மகள் ஹம்னா.
பள்ளிப்படிப்பு முழுவதும் கோழிக்கோட்டிலும், கல்லூரி படிப்பு டெல்லி பல்கலை கழகத்திலும் படித்த ஹம்னா கோழிக்கோடு ஃபரூக் கல்லூரியில் ஆங்கிலத்துறையில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்..

இஞ்சினியரிங் படிப்பிலோ அல்லது பெற்றோரைப் போல மருத்துவர் ஆவதிலோ விருப்பம் இல்லாமல் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவது சிறு வயது முதலே ஹம்னாவின் கனவாக இருந்தது..
ஃபரூக் கல்லூரியில் பணியாற்றி வரும்போதே சிவில் சர்வீஸ் தேர்வெழுதிய ஹம்னா 2017 ல் 28 வது ரேங்குடன் தேர்ச்சி பெற்றார்..

Tuesday, September 24, 2019

செயலில் ஜப்பான் - Active Japan

ஜப்பானின் கதை

'சிந்து சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே' | Indus Valley Civilization

ஆவேச கேள்விகளால் உலகத் தலைவர்களை அதிர வைத்த Greta Thunberg

கீழடி இந்திய வரலாற்றையே திருத்தி எழுதுமா? | Keeladi

கீழடியின் முக்கியத்துவம் என்ன? அதில் கிடைத்த முடிவுகள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பிபிசி தமிழின் முரளிதரன் காசிவிஸ்வநாதன்  விளக்குகிறார்.

மதுரை மாவட்டத்தின் அருகே இருக்கும் கீழடி எனும் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வு முடிவுகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. 

தென்னந்தோப்பு நிறைந்திருக்கும் ஒரு பகுதியில் இருந்த ஒரு தொல்லியல் மேடு இந்தியாவின் வரலாற்றையே மாற்றி எழுதுவதற்கான சூழலை உண்டாக்கக்கூடுமா என்பதை சில ஆண்டுகளுக்கு முன்பு எத்தனை பேர் கணித்திருப்பார்கள் என்பது தெரியவில்லை. 

கீழடியில் கிடைத்த பொருட்கள் ஏன்? அங்கு கிடைத்த விளையாட்டு பொருள்கள் எவை? ஒரு வளர்ச்சியடைந்த சமூகத்தில்தான் மக்கள் வேலை பார்த்து தம் உணவுத் தேவை, வசிப்பிடத் தேவை ஆகியவற்றை பூர்த்தி செய்தபின்னர் ஓய்வு நேரத்தில் விளையாடுவதற்கான நேரத்தை பெற்றிருப்பர். அப்படியானால் கீழடியில் கிடைத்த விளையாட்டு பொருள்கள் சொல்லும் கதை எது?

தமிழ் பிராமியின் வயது என்ன?    மிகவும் அழகிய வேலைப்பாடு மிக்க ஆபரணங்கள் கிடைத்திருக்கின்றன. இது சொல்லும் சேதி என்ன? கட்டட தொகுதிகள் கிடைத்துள்ளன. இது ஏன் முக்கியமானது?

இப்படிப் பலப்பல கேள்விகள் - இதற்கான விடைகள் என்ன? 

Monday, September 23, 2019

One Night In Al Aqsa official trailer

பிரண்டையை உபயோகித்துகொள்ளுமாறு

முழங்கால் வலி அதிகமாக இருக்கிறது என்றார்கள்.
              பிரண்டையை உபயோகித்துகொள்ளுமாறு ஆலோசனை கூறி அனுப்பினேன்.
           
             கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லை. என வந்து தெரிவித்தார்கள்.

                 பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான்  எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க வைக்கிறது.

                    அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடபட்டுள்ளது. 

தமிழர் நாகரீகத்தை வெளிக் கொண்டு வந்த கீழடி அகழ்வாராய்ச்சி


"மனோரா" என்ற மினார்

Hidayathun Nayeem




அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தை வைத்து நம்மை அரவணைத்து வாழச்செய்து கொண்டிருக்கிற வல்லவனுக்கே வான்புகழ்.

வரலாற்று நினைவுச்சின்னம் "மனோரா" என்ற மினார். ஆம், எழில்மிகு கிழக்கு கடற்கரை சாலையில் அதிராம்பட்டினத்திற்கும் சேதுபாவாசத்திரத்திற்கும் இடையில் சரபேந்திரா ராஜபட்டினத்தில் அமைந்துள்ள இந்த வரலாற்று நினைவு கோபுரம், கிபி 1814 ல் மாவீரன் நெப்போலியனுக்கும் ஆங்கிலேயனுக்கும் நடந்த யுத்தத்தில் ஆங்கிலேயன் வெற்றி பெற்றான்.

அதன் நினைவாக தஞ்சை மராட்டிய மன்னன் சரபோஜி கட்டியது தான் இது.

MarriyamKabeer Speeches - இந்த அழகான நேரத்தில்

Say Good bye to குப்பை postings. Don't share them

Saturday, September 21, 2019

சென்னையின் கதை..

சிந்து சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே' | Indus Valley Civilization

சவூதி அரேபியா பற்றிய முக்கிய தகவல்கள்

டி.வி.சுந்தரம் ஐயங்காரின் கதை

காஷ்மீரின் கதை

முகமது அலி ஜின்னாவின் கதை | The story of Muhammad Ali Jinnah

C N Annadurai speech: "இந்தியா ஒரே நாடல்ல" Parliament-ல் ஒலித்த முழக்கம்

இந்திய அரசமைப்புச் சட்ட ஏற்பாட்டின்படி இந்திய நாட்டின் ஆட்சி மொழியாக இந்தியை உயர்த்தி ஆங்கிலத்துக்கு விடைகொடுக்க இந்திய அரசு முடிவெடுத்த சூழலில் 1963 மே மாதம் அண்ணா ஆற்றிய உரை இது.

ஜனநாயகம் என்பது பெரும்பான்மை எண்ணிக்கை அடிப்படையிலான ஆட்சி மட்டும் அல்ல; சிறுபான்மை மக்களின் உரிமைகள், உணர்ச்சிகள் ஆகியவையும் புனிதம் என்று கருதி, அவற்றைக் காப்பதற்குப் பெயர்தான் ஜனநாயகம்.

விரிவாகப் படிக்க::https://www.bbc.com/tamil/india-49699927

கிம் ஜாங்-உன் அரியணையில் அமர்ந்தது எப்படி? | Rise of Kim Jong Un |

இஸ்ரேலின் கதை | Israel | கதைகளின் கதை

Portugal போர்ச்சுகல் நாடு


Friday, September 20, 2019

மதுரை தட்டுக்கடை


Dr.Vavar F Habibullah

நமதூர்... நல்ல கொத்து
புரோட்டா,தம் பிரியாணி
சாப்பிட வேண்டும் என்றால்
இங்கு பிரச்னையே இல்லை.

மர்ஃபியில் இருந்து
25 கிலோ மீட்டர் தூரம்
ஈஸ்ட் பிளேனோ வரை..
காரில் பயணித்தால் இந்திய
உணவகங்கள், குறிப்பாக
தமிழக உணவகங்களான
அஞ்சப்பர்,மதுரை தட்டுக்கடை
எல்லாம் வரிசையாக கண்ணில்
படும். ஏராளமான தமிழ்
மாணவர்கள்,இளைஞர்களை
தமிழ் குடும்பங்களை
இங்கே இரவு நேரங்களில்
அதிகம் பார்க்கலாம்.

பாஜக - ரஜினி இரட்டைக்குழல் துப்பாக்கியா? | Rajinikanth | BJP | News7 Tamil

My Heartiest Wishes to Das Yatheendra

இன்று வந்து நாளை போகும் ...


உன்னையே வணங்குகிறோம்

சுபஹு சிந்தனை
#தலைப்பு:யாஅல்லாஹ் உன்னையே வணங்குகிறோம்
ஷாஹ்மதார் மிஸ்பாஹி
- Nidur AbuAyman

மாற்று_மதத்தவர்களும்_நாமும்

மாற்று_மதத்தவர்களும்_நாமும்
ஜும்ஆ பயான் 20/09/19 நீடூர் நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித்
முஹம்மதுஇஸ்மாயி்பாகவி
-Nidur AbuAyman

மைனாரிட்டி முஸ்லிம் கல்வி நிறுவனங்களும் ஏழை முஸ்லிம்களும் (A True Story)

Vavar F Habibullah

தகுதி, திறமை,முயற்சி
ஆர்வம் இருந்தால் எங்கும்
எதிலும் வெற்றி பெற இயலும்
என்பது எழுபது வயதான
இந்த பெரிய மனிதரின்
வாழ்க்கை அநுபவம்.

திருச்சியை சார்ந்த இவர்
இளமையிலேயே தந்தையை
இழந்தவர்.சாதாரண குடும்ப
பிண்ணனி கொண்ட இவர்
கல்வியில் மிகச் சிறந்த
மாணவர். நல்ல மதிப்பெண்
பெற்றிருந்தும் இவர் சார்ந்த
மைனாரிட்டி கல்லூரியான
திருச்சி ஜமால் முகமது கல்லூரி
இவருக்கு தனது கல்லூரியில்
பியூசி அட்மிசன் வழங்க
மறுத்து விட்டது. ஆனால்
திருச்சி செயின்ட் ஜோசப்
கல்லூரி இவரது மதிப்பெண்களை
பார்த்து தகுதி அடிப்படையில்
அட்மிசன் வழங்கியது.

2007தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம்களின் பங்கு

 கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி )



முன்னுரை :

தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம்களின் பங்கா …. ? என்று புருவங்களை உயர்த்துவோரும் உண்டு !

தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்களின் பங்கு கொஞ்ச நஞ்சமல்ல ; நிறையவே இருக்கிறது !

அது பற்றிய தகவல்களை, தடயங்களைப் புலப்படுத்தவே இக்கட்டுரை.

முஸ்லிம்கள் தமிழர்களா … ?

முஸ்லிம்கள் தமிழர்களா … ? என்ற கேள்வி கேட்போரும், கேட்க நினைப்போரும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்கள் அரபி, உருது, பார்சி மொழிகள் பேசக்கூடியவர்கள் தானே …! அப்படியே தமிழ் பேசினாலும் அவர்கள் ஓரளவு தானே ! அதுவும் குறைந்த அளவு தானே ! இப்படியிருக்க அவர்கள் எந்த வகையில் தமிழுக்குப் பணியாற்றியிருக்க முடியும் ..? என்றெல்லாம் அறியாமல் சிலர் பாமரத்தனமாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் அறியாமை போக்கவும் தமிழுக்கு முஸ்லிம்களின் கொடை என்னவென்று அறிவிப்பது முஸ்லிம்களின் கடைமையாகும். அதனை ஓரளவு தெரியப்படுத்தவே …..  இம்முயற்சி என்பேன். !

Thursday, September 19, 2019

வாவர் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்! !

நபியே நாயகமே நானிலத்தின் காரணமே

அப்துல் கபூர் அவர்களின் முகநூல் பதிவு

முகநூல் பெரியவர்
Mohamed Ali ....

எனது நட்பு வளையத்தில் வளைய வரும் 82 வயது முதியவர் முகம்மது அலி அவர்கள் மயிலாடுதுறை என்கிற மாயவரம் நகரின் நீடூரை பிறப்பிடமாக வாழ்பவர் ....

கல்வியில் சட்டம் பயின்று படடம் பெற்ற வழக்கறிஞராகிய இவர் முகநூல் வட்டம் உள்ளமர்ந்து நட்பின் விட்டம் தொட்டு கவிஞர்கள் எழுத்தாளர்கள் ஆசிரியர்கள் கல்வியாளர்கள் போன்ற திறமையெனும் ஆடைகளை அணிந்த பன்முக நட்புகளை தன்னுள் ஈர்த்தவர் ....

அரசியல் பொதுவாழ்வு போன்ற நிகழ்காலத்தின் சில பிரபலங்கள் இவரது வகுப்புத் தோழர்கள் என்பது சுவாரசியமான தகவல் ....

வரலாற்று ஒளியில் வள்ளல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பெற்ற மகத்தான வெற்றி !!!




இவ்வுலகைத் திருத்திய தீர்க்கதரிசி உத்தம தூதர் உம்மி நபி நாதர் நானிலம் சிறக்க வந்துதித்த இறைத்தூதர் ஈருலக நாயகர்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர அவர்களுக்கு முன்னர் எந்த நபிமார்களின் வாழ்வும், வாக்கும்,முறையாக தொகுக்கப்பட்ட எந்த  வரலாற்றுப் பக்கங்களிலும் பதிவு  செய்யப்படவில்லை.
இதன் விளைவு வரலாற்றுப்பூர்வமாக  அறிவியல் மட்டத்தில் அவர்களின் நபித்துவம் நிரூபனமானதாக இல்லை.ஏசு நாதர் என்ற ஈஸா நபி (அலை) அவர்கள். முந்தய தீர்க்கதரிசிகளில் கடைசி தூதராக வந்தவர்களாவர்.ஆனால் அவர்களின் நிலையும் கூட வரலாற்று ஒளியில் பார்க்கப் போனால் ஒரு  மேற்க்கத்திய சிந்தனையாளருக்கு இப்படி சொல்ல வேண்டியது வந்தது. (இதை நாம் ஏற்கவில்லை என்றாலும் அவர் இவ்வாறு கூறுகிறார்.) Historically, it is quite doubtfull whether Christ ever existed at all.(B.Russell) '' இந்த உலகில் ஏசு நாதர் என்று ஒரு ஆள் எப்போதாவது இருந்தாரா என்பதே வரலாற்றில் பெரும் சந்தேகத்திற்குறிய விஷயமாகும்'' (பி -- ரஸ்ஸல்) ஆனால் இது இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் விஷயத்தில் முற்றிலும் மாறுபட்டதாகும்.

Wednesday, September 18, 2019

சவுதி, ஈரான், இஸ்ரேலின் கோர முகங்களை கிழித்து காட்டும் சர்வதேச தகவல்கள் !

ஈரான் மீது புயலாய் வருகிறது புதிய தடைகள் ! புயலுடன் !!

ஒவ்வாமை என்கிற அலர்ஜி

சி.எஸ். தேவநாதன்

அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை ஒரு நோயோ இல்லையோ, பல நோய்களுக்கு அதுவே காரணமாகி விடுகிறது.

நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒரு நாளுக்குள் குறைந்தது நூறு தும்மல் போடுகிறவரை. கண்ணில் இருந்து நீர் ஒழுகும். மண்டை ஒரேடியாய்க் கனத்துப் போகும். அவருடைய பிரச்சனை என்ன? பூவின் மகரந்தத் தூள்கள் காற்றில் பறந்து வந்து மூச்சு வழியாய் உள்ளே போய்விட்டிருக்கும். ஒவ்வொரு மழைக் காலமும் அவருக்கு நரக வேதனைதான்.

சிலருக்கு ஆண்டு முழுதும் பிரச்சனை. மகரந்தத் தூள் மாதிரி ஒரு சிறிய பூச்சியின் ஒரு சிறிய துகள் உணவு மருந்து ரசாயனப் பொருள் இறால் மீனின் ருசி சாதாரணத் தூசு என்று பல உருவங்களில் அலர்ஜி அவர்களைத் தாக்கி விட்டிருக்கும். மூச்சுத் திணறல் மனிதரை உலுக்கி எடுத்துவிடும்.

பெற்றோரில் ஒருவருக்கு அலர்ஜி இருந்தால் அவரது குழந்தைகளில் ஒருவருக்கு அலர்ஜி வர வாய்ப்பிருக்கிறது. பெற்றோர் இருவருக்கும் அலர்ஜி இருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு அலர்ஜி வரும்.

அலர்ஜி என்பது என்ன?

நபிமணியும் நகைச்சுவையும்...!


 இக்பால் M.ஸாலிஹ் , நபிமணியும் நகைச்சுவையும் ,

அல்லாஹ்வின் மகிழ்வும் ஆனந்தப் பெருவாழ்வும்!

நீதித்திருநாளின் நிலையான பெருந்தலைவன், நிகரற்ற அன்புடையோன்  அல்லாஹ் (ஜல்) அருள்கின்றான்:

நிச்சயமாக, நல்லவர்கள் அந்நாளில் சுவர்க்கத்தின் பேரின்பத்தில் திளைத்து இருப்பார்கள். உயர்ந்த கட்டில்கள் மீது சாய்ந்த வண்ணம் சுவனபதியின் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் முகங்களைக் கொண்டே அவர்களுடைய சுகவாசத்தின் செழிப்பை நபியே நீர் கண்டறிவீர். முத்திரையிடப்பட்டிருக்கும் கலப்பற்ற மதுபானம் அவர்களுக்குப் புகட்டப்படும். அது கஸ்தூரியால் முத்திரையிடப்பட்டிருக்கும். போட்டியிட்டு ஆசைகொள்ள விரும்புவோர் அதனையே ஆசை கொள்ளவும். அதில் "தஸ்னீம்" என்ற வடிகட்டிய பானமும் கலந்திருக்கும். அது ஓர் அற்புதமான  நீரூற்று ஆகும். அல்லாஹ்வுக்குச்  நெருக்கமானவர்கள் அதன் நீருடன் மதுவை அருந்துவார்கள். (01)

ஆள்பவனும் ஆற்றல் மிக்கவனுமாகிய அல்லாஹ் சுப்ஹானஹுத்தஆலா மேலும் சொல்கின்றான்:

தங்கத்தட்டுகளும் கோப்பைகளும் அவர்களுக்கிடையே சுற்றிவந்து கொண்டிருக்கும். மனம் விரும்பக் கூடிய, கண்களுக்கு இன்பம் அளிக்கக் கூடிய அனைத்துப் பொருட்களும் அங்கு இருக்கும். அவர்களிடம் 'இங்கே நீங்கள் நிரந்தரமாகத் தங்கி இருப்பீர்கள். நீங்கள் உலகத்தில் செய்து கொண்டிருந்த நற்செயல்களின் காரணத்தால், இந்த சுவனத்திற்கு வாரிசாக நீங்கள் ஆக்கப்பட்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு இங்கே ஏராளமான கனிகள் உள்ளன. அவற்றை நீங்கள் மகிழ்வுடன் உண்பீர்களாக!' என்று கூறப்படும். (02)

Tuesday, September 17, 2019

Abdul Gafoor video பசியைப் போக்கு

பசியைப் போக்கு
"பசி வந்திடப் பத்தும் பறக்கும்"
 `தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' 

நாம் தமிழர்!


Vavar F Habibullah


நேற்று, ஒரு நண்பரின் வீட்டு
ஹவுஸ் வார்மிங் நிகழ்ச்சிக்கு
என்னை அழைத்திருந்தார்கள்.
பங்ஷன் முடிந்து வெளியே
வரும் போது ஒரு சிலோன்
நண்பர் அறிமுகம் ஆனார்.

பெயர் கலீல் என்று
நினைக்கிறேன்.
இலங்கை தமிழர்.
தமிழர் என்பதில் மிகுந்த
பெருமை.கல்லூரி முதல்வர்.
இப்போது அமெரிக்காவில்
செட்டில் ஆகி விட்டார்.

அந்த மொழி இருக்கா ?

#காதலின்_மொழி_எது ?

ஆறு அறிவுள்ளவனுக்கு
ஆறு மொழி தெரியணும்னா
ஏழாம் அறிவு படத்தை எடுத்த
முருகதாசுக்கும் அதில் நடித்த சூர்யாவுக்கும் ஏழு மொழி தெரியுமா ?
அந்தப் படத்தை பார்க்கிறவனுக்காவது
ஏழு அறிவு உண்டா ?
ஏழு மொழிதான் தெரியுமா ?
ஏழு அறிவு இல்லேன்னா
அந்தப் படம் எப்படிடா புரியும் ?
என்னடா குழப்புறீங்க ?

மொழி திணிப்பே காரணம்”

Chinese coverage of Xinjiang

A new Earth?

Ethiopia’s Chief Justice

Monday, September 16, 2019

குழந்தையின் மீது அன்பு அதிகரித்தது

Abu Haashima

வயதான தந்தை நாற்காலியில் அமர்ந்திருந்தார். மகன் அங்கே நின்று கொண்டிருந்தான். அப்போது ஒரு பறவை அங்கு வந்தது.
தந்தை கேட்டார் . மகனே அது என்ன?
தந்தையே அது காகம்
சிறுது நேரம் சென்றது.
மீண்டும் தந்தை கேட்டார். மகனே அது என்ன?
தந்தையே அது காகம் என்று இப்போதுதானே சொன்னேன்.
தந்தை அமைதியாகஇருந்தார்.
சிறுது நேரம் சென்றதும் மீண்டும் அது என்ன என்று கேட்டார். இப்போது மகன் பொறுமை இழந்தான்.

நானும் இந்தியும்

Dr.Vavar F Habibullah

 ·
நானும் இந்தியும்

இடலாக்குடி அரசு உயர்நிலைப்
பள்ளியில் நான் படித்த நேரம்...
இந்தி எங்களுக்கு ஒரு பாடமாக
இருந்தது.இந்தி ஆசிரியர் மிகவும்
நல்லவர்.என்றாலும் அவர் வகுப்புக்குள்
வரும் முன்பே பலகையில்
இந்தி ஒழிக என்று
எழுதி வைப்பது எனது வழக்கம்.
இதற்காக அவர் என்னை
ஒருபோதும் தண்டித்தது இல்லை.

இந்த இந்தி எதிர்ப்பு உணர்வு
கல்லூரி படிப்பு முடியும் வரை
ஏன்...இன்று வரை, என்னில்
தொடர்வது ஏன் என்பது
எனக்கும் புரியவில்லை.

Sunday, September 15, 2019

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் வாவர்_ஹாஜியார்

சகோதரர் Colachel Azheem
அவர்களின் பதிவு..
அறிய வேண்டிய
அரிய மனிதர்கள்....


கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டுமான பணிகளுக்கு கதவுகள், கட்டளைகள் உட்பட மரம் பர்ணிச்சர்கள் தயாரித்து வழங்கிய ஜாரியா சாமில் நிறுவனத்தினை நடத்திய #வாவர் ஃபக்கீர் முகமது ஹாஜியார் குமரி மாவட்டத்தில் முஸ்லிம் சமூகத்திலிருந்து மர அறுவை மில் நடத்திய (ஒரே) நபர்..

கோட்டாறு முஸ்லிம் சமூகத்தின் முக்கிய பிரமுகர்களில் ஒருவர்..
அன்றைய காலத்தின் எஸ் எஸ் எல் சி கல்வியாளரான வாவர் ஹாஜியார் ஆங்கிலத்தில் புலமை மிக்கவர்... சிங்கப்பூரின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Malaysian Refrigerating Company (MRC)ல் Administrative Officer ஆக பணியாற்றிய பெருந்தகை.

MRC கம்பெனி கப்பல் பயணிகளுக்கு உணவு சப்ளை செய்யும் நிறுவனம் ஆனதால் வாவர் ஹாஜியாருக்கு உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது..

Saturday, September 14, 2019

A ticket without a seat.

மாவீரன் செங்கிஸ்கான் கதை | Genghis Khan Story

இசை முரசு : நாகூர் அனீபாவின் கதை

இறைவா.....

இறைவா.....

நீயே எங்களை படைத்தாய்..

இன்பத்தை தருகின்றாய்..சில
நேரங்களில் துன்பத்தையும்
தருகின்றாய்.

இன்பம் தரும்
போது உன்னை
மறந்து போகலாம்..

துன்பம் வரும்
போது உன்னை
தூற்றவும் செய்யலாம்..

அதையெல்லாம்
நீ வகை
செய்வதே
இல்லை..

Friday, September 13, 2019

4 Ways to Color: Which Medium Should I Use?

டெக்சாஸ் மாகாணம்

by.Dr.Vavar F Habibullah
டெக்சாஸ் மாகாணம்
அமெரிக்காவின் ரிபப்ளிகன்
கோட்டை.அதிக கிருத்துவர்
நிறைந்த மாகாணம் இது.
பைபிள் பெல்ட் என்பது
இதன் சிறப்பு பெயர்.
ஜார்ஜ் புஷ் குடும்பம்
இங்கு தான் வசிக்கிறது.

இந்து,முஸ்லிம்,யூத,புத்த,
சீக்கிய சீன குடும்பங்கள்
இங்கு பெருவாரியாக உள்ளன.
மத ஒற்றுமைக்கு எடுத்துக்
காட்டாக விளங்கும் சிறப்பு
மாநிலம் இது.

Thursday, September 12, 2019

Google Input Tools: Virtual Keyboard

நான் எப்படி முஸ்லிம் லீக் கட்சியில் உறுப்பினரானேன்...


நான் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியருக்கு ஒரு வழக்கறிஞனாகத்தான் அறிமுகமானேன். அவர் திமுக சின்னத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதால் முஸ்லிம் லீக் தலைவராக இருக்கக் கூடாது என ஒரு வழக்கும், முஸ்லிம் லீக் தலைவர் என்பதால் திமுக சின்னத்தில் பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி ஒரு வழக்கும்...

பத்தாயிரம் வழக்ககறிஞர்கள் உள்ள சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வெற்றிக்கெதிரான வழக்கை திறம்பட நடத்த ஒரு பத்து மூத்த வழக்கறிஞர்கள்தான் இருப்பார்கள்.. ஆனால் நண்பர் ஒருவரின் அறிமுகத்தின் மூலம் பேராசிரியர் இரு வழக்குகளையும் என்னிடம் ஒப்படைத்தார்.

மக்களவை உறூப்பிணர் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் வழக்கு என்பதால் அந்த மூத்த வழக்கறிஞர்கள் ஆரம்ப ஃபீஸ் தொகையாகவே பல இலட்சங்கள் வாங்குவார்கள்...

அமெரிக்காவில், இப்போது

Dr.Vavar F Habibullah



அமெரிக்காவில், இப்போது
“ஸ்கேன் அன்ட் கோ”மெதாட்
இமைக்ரேசன் தொட்டு மினி
சூப்பர் மார்கட் வரை அமலில்
வந்து விட்டது.

பேப்பர் எல்லாம் சரியாக
இருந்தால் மெஷினே ஓகே
சொல்லி விடும்.பேக்கேஜ்
எல்லாம் மோப்ப நாய்களே
செக்அப் செய்து விடுகிறது.
ஐந்து நிமிடத்தில் எல்லா
புரசீஜர்களும் முடிந்து விடுகிறது.

டாக்டர் முஹம்மது ஷஃபிஅவர்கள் ஹஜ்ஜிலிருந்து வந்தவருக்கு வரவேற்பு


நீடூர்நெய்வாசல் ஹாஜி தெரு டாக்டர் முஹம்மது ஷஃபிஅவர்கள் ஹஜ்ஜிலிருந்து வந்தவருக்கு பெரியப்பள்ளியி்ல் சிறப்பு நிகழ்வு
 Nidur AbuAyman

Tuesday, September 10, 2019

இசையை இசைந்து கேட்பது இனிமை

இசை எப்போதும் சிறந்த மனநிலைகள் உருவாக்கி  மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைவாக குறைக்கும்  இது மனித உடலில் அழுத்த ஹார்மோனின் அளவைக் குறைக்கும்
இசை. அன்றாட சலிப்பான செயல்களிலிருந்து மக்களை மகிழ்விப்பதோடு   அவர்களின் மன அழுத்தத்தையும் குறைக்கும் ஒரு கலாச்சார செயல்பாடு ஆகும் . இசை மகிழ்ச்சி, அன்பு, கொண்டாட்டம் மற்றும் இன்பம் போன்ற சொற்களுடன் தொடர்புடையது.
மக்கள் குறிப்பாக இளைஞர்கள் ஹெட்ஃபோன்கள் அணிந்துகொண்டு வேலையில் ஈடுபடுவதையும், அன்றாட பணியைச் செய்வதையும் காணலாம். ஒருபுறம் மன அழுத்தத்தைத் தணிக்கவும், உணர்வுகளை வெளிப்படுத்தவும் இசை நன்றாக இருக்கும்போது, ​​மறுபுறம், இது இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய சில உடல்நலக் கேடுகளையும் கொண்டுள்ளது.


நடிகவேள் MR ராதா பற்றி சுகி சிவம் கூறியது

ஆசிரியரை சிறப்பிக்கும் பாடல்

*ஆசிரியரை சிறப்பிக்கும் பாடல்..*

*இயற்றியவர் : கூத்தா நல்லூர் சலீமுதீன்*

*இசைத்தவர் : தேரிழந்தூர் தாஜுதீன்..*

Sunday, September 8, 2019

உலகெங்கிலும் உள்ள சில மிக அழகான மசூதிகள்

உலகெங்கிலும் உள்ள சில மிக அழகான மசூதிகள்

உலகெங்கிலும் உள்ள மிக அழகான மசூதிகள்

உலகின் மிக அழகான மசூதிகள் யாவை?
இஸ்லாமிய கட்டிடக்கலையின் முழுமையான தலைசிறந்த படைப்பான உலகெங்கிலும் உள்ள மிக அழகான மசூதிகளை நான் பகிர்ந்து கொள்கிறேன். இருப்பினும், ஒரு மசூதி உண்மையில் முஸ்லிம்களுக்கு சலாத் செய்வதன் மூலம் அல்லாஹ்வை வணங்குவதற்கான புனித இடமாகும்.

மேலும், இந்த  மிகப்பெரிய மசூதிகள் இஸ்லாமிய கலையின் சிறந்த எடுத்துக்காட்டு. உலகில் அதிர்ச்சியூட்டும் மசூதிகள் பல உள்ளன, அதில்  மிகப்பெரிய மசூதிகளை மட்டுமே இங்கு .இது முழு உலகிலும் மிகவும் ஆச்சரியமான மற்றும் கவர்ச்சிகரமானதாகும்.

கீழே,  உலகின் மிகப் பிரபலமான மசூதிகளின் பட்டியலைப் பற்றி  உங்களுக்கு

Saturday, September 7, 2019

50 Most Beautiful Mosques Around the World (Location & Size)


Which are the most beautiful Mosques in the World?
I’m sharing the 50 most beautiful Mosques around the World, which are the complete masterpiece of Islamic architecture. However, A Mosque is actually a Holy place for Muslims to worship Allah by performing Salat.

Moreover, these 50 biggest mosques are the best example of Islamic art. There are number of stunning Mosques in the World, in which we have chosen only 50 largest Mosques, the most amazing and fascinating in entire World.

Below, I am going to enlighten you about the list of World’s most famous Mosques with locations and size:

விக்ரம் லேண்டரில் எந்த இடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம்?’ - மயில்சாமி அண்ணாதுரை பதில்

இதயமில்லாதோர் ஒன்றுபட்டு ஹுசைனார் இனிய.......

Friday, September 6, 2019

கர்பலா யுத்தம் - ஹுஸைன் (ரலி) அவர்கள் மற்றும்


That is the power of being a teacher/ ஆசிரியருக்கு மரியாதை...

This is interesting info :  1994  The President of India, Shri Shankar Dayal Sharma visited Muscat on an official trip -  When the Air India flight landed, 3 rather unusual incidents took place:

1. The Sultan of Oman never goes to the airport to receive dignitaries of any country - never. But he made an exception this time and went to the airport to receive the President of India!

2. When the flight landed, the Sultan of Oman climbed up the steps and received the President from his seat!

3 . After alighting the flight there was a car with the chauffeur standing. But the Sultan signalled the driver to move and he himself drove the car with President as his passenger!

Later when the reporters questioned the Sultan why he broke so many protocols, the Sultan replied, “I did not go to the airport to receive Mr. Sharma because he was India’s President. I studied in India and learnt so many things, when I was studying in Pune, Mr. Sharma was my Professor - that is why I did this!”

That is the power of being a teacher

“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை.

மிகச் சிறந்த பதிவு கட்டாயம்படியுங்கள்

ஒரு சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது.

கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது.

இதுவரை குருவி அப்படியொரு

அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.

வண்ண வண்ண விளக்குகள்,

அழகான நதிகள்,

மரங்கள்,

எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று

அந்த அற்புத உலகம் மயக்கியது.

Thursday, September 5, 2019

இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி தேவையா? (மறுப்பு பதிவு)

எழுதியவர்  :ஆமினா.
இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி தேவையா? (மறுப்பு பதிவு)

12ம் வகுப்பு ரிசல்ட் போடப்பட்டதில் இருந்தே இஸ்லாமிய சமுதாயத்தில் சில குரல்கள் பெண் கல்விக்கு எதிராக குரல் எழுப்பிக் கொண்டிருந்தது. ஆனாலும், அந்த கருத்து சரியில்லை என்று  சுட்டிக் காண்பித்த, சிந்திக்கும் திறன் கொண்ட சகோதரர்களுக்கு நன்றி கூறியவளாய் இக் கட்டுரையை தொடங்குகிறேன்.


ஏற்கனவே சொல்லிச் சொல்லி அலுத்துப் போன விஷயம் தான். ஆனாலும் உணர்ச்சி வசப்படுதலில் வெளிப்படும் ஃபத்வாக்கள்..எத்தகு பாரதூரமான விளைவுகளை உருவாக்கி, இஸ்லாமிய சமூகத்தை அதல பாதாளத்தில் தள்ளி அதன் வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது என்பதற்கு, இந்த பத்வா ஓர் உதாரணம் என்பதால்..மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியுள்ளது. சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்க்க ஆங்கிலம் கற்பதை ஹராம் என உலமாக்கள் தீர்ப்பு கூறி கல்வி கற்பதை விட்டும் நம் மக்களைத் தடுத்தனர். அதன் காரணமாக இன்று வரை அதன் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். உணர்ச்சி வசப்படுதலினால் வந்த விளைவு இது.

அறிவீனத்திற்கும் தெளிவிற்கும் மத்தியில்

அறிவீனத்திற்கும் தெளிவிற்கும் மத்தியில்

“பத்வா” என்றால் மார்க்கத் தீர்ப்பு என்று பொருள்படும். பத்வா வழங்கும் மார்க்க அறிஞர் “முப்தீ” என அழைக்கப்படுவார். இஸ்லாமியச் சட்டவாக்கத்தில், மார்க்கச் சட்டம் குறித்துக் கேட்கப்படும் கேள்விக்கு அது குறித்த மார்க்கத்தின் சட்டத்தை எடுத்துச் சொல்வதே பத்வா எனப்படுகின்றது.

இஸ்லாம் என்பது ஒரு வாழ்க்கைத் திட்டமாகும். எனவே ஒரு முஸ்லிமின் முழு வாழ்வும் மார்க்க வழிகாட்டலுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அவனது இபாதத், இல்லற வாழ்வு, பொருளீட்டல் அனைத்தையும் அவன் மார்க்க அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செயற்படும் போது அலை அலையாகக் கேள்விக் கணைகள் எழுவது இயல்பே! எனவே, மார்க்க அறிஞர்களிடம் அவற்றுக்கான தெளிவைப் பெறுதல் அவசியமாகின்றது. இந்த வகையில் “பத்வா” என்பது மிக முக்கியமான ஒரு அம்சமாகத் திகழ்கின்றது.

Sunday, September 1, 2019

#இறைவா... அபு ஹாஷிமா

#இறைவா...
அபு ஹாஷிமா

அன்பு மிகுந்தவனே!
அருளில் மிகைத்தவனே
உலகங்கள் அனைத்தையும்
அழகுற அமைத்து
மாட்சியாய்
ஆட்சி செய்பவனே
ஏக இறையோனே
யா அல்லாஹ்...
உன் அழகுத் திருப்பெயரால்!