Tuesday, November 29, 2022

Why social media..? / Ashika Imthiyaz

 AshikaImthiyaz

Why social media..?



    உலகில் உள்ள பல்வேறு விதமான மக்கள் பல்வேறு விதமாக Facebook போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். தங்களுக்குத் தெரிந்த தகவல்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளவும், தங்களின் உறவுகள் நட்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் இருக்கலாம்.

     இன்னும் சிலர், புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்ளவும், அவர்களுக்கு ஆர்வமானவற்றில் அறிவை வளர்த்துக் கொள்ளவும், இன்னும் சிலர் பொழுது போக்கிற்காகவும் சமூக வலைத் தளங்களை பயன்படுத்துவது உண்டு. பிசினஸ் தளமாகவும் சமூக வலைத்தளங்கள் பயன்படுகின்றன.

ஆண் பெண் நட்பு ஏன் அவசியம்...?

 ஆண் பெண் நட்பு ஏன் அவசியம்...?



Ashika Imthiyaz

ஆண் பெண் ஆழமான நட்பு சாத்தியமில்லை... அதனால் அது அவசியம் இல்லை... என்று நியண்டர் செல்வன் பதிவு... பெரும்பாலும் இது போன்ற புரிதல் அற்ற பதிவுகளுக்கு react செய்வதில்லை தான்... ஆனால் ஆண் பெண் நட்பு பற்றி நான் சில விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன்...

ஒரு வருடத்திற்கு முன்பு என்னுடைய மகள் என் மொபைல் லில் உள்ள சில ஃபோட்டோ களை அவள் friend கிட்ட காட்டி கொண்டிருந்தாள்... என் ஆண் நண்பரின் போட்டோவை காட்டி... இது அம்மாவோட friend என்றாள். உடனே அந்த சிறுமி உங்க அம்மாவுக்கு boy friend லாம் இருக்காங்களா... என்றாள். உடனே என் மகள்... எங்க அம்மாக்கு எங்க அத்தா ( அப்பா ) மட்டும் தான் boy friend. இது எங்க அம்மாவோட friend என்றாள்.

முரண்பாடில் உடன்பாடு வேற்றுமையில் ஒற்றுமை.

Monday, November 21, 2022

பாவ மன்னிப்பு தேடுதல் ஜும்ஆ பயான்

 பாவ மன்னிப்பு தேடுதல்

*******************************************

மறதியும், பொடுபோக்கு

தன்மையும் மனிதனின் இயற்கையான

குணம். எனவே அவன் பெரும்பாலும்

பாவங்கள் செய்யும் சூழ்நிலை

ஏற்படுகிறது. அதனால்தான்

மனிதனிக்கு அல்லாஹ் தன பெரிய

அருளாக தன் மன்னிப்பை அவனுக்கு

வழங்கி இருக்கிறான். பாவம் செய்யும்

இயல்புள்ள அடியான்

அல்லாஹ்விடத்தில் அந்த

பாவத்திற்காக பிழைபொறுக்க

தேடும்போது அல்லாஹ் தன் கருணை

உள்ளம் கொண்டு பார்கிறான். இந்த

அடியான் செய்த பாவத்தை

மனிப்பதொடு மறைக்கவும்

செய்கிறான்.

நண்பர் திரு முரசொலி செல்வம் அவர்களுக்கு வாழ்த்துகள்

Tuesday, November 8, 2022

குமாரி கமலா

 

குமாரி கமலா

தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் ராமமூர்த்தி ஐயர், ராஜம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர் குமாரி கமலா. இருவரும் கலையார்வலர்கள். இவருக்கு 3 வயதானபோது குடும்பம் பம்பாய்க்கு இடம் பெயர்ந்தது. அந்த வயதில் கமலா கதக் நாட்டியம் பயின்றார். அங்கு மூன்றரை வயதில் பம்பாய் ஆஸ்திக சமாஜத்தில் நடன மேதை ருக்மிணி முன்னிலையில் ஆடி அவர் கையால் மாலையிடப்பட்டு வாழ்த்து பெற்றார். ஐதராபாத்தில் கவியரசி சரோஜினி நாயுடு முன்னிலையில் நடனமாடி வாழ்த்து பெற்றார். தந்தை ஈரானிலும் பின்னர் பம்பாயிலும் பணி புரிந்தவர். கமலாவிற்கு ராதா, வசந்தி என இரு உடன்பிறந்தவர்கள் உண்டு. இரண்டாம் உலகப்போரால் கமலாவின் குடும்பம் சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு இடம்பெயர்ந்தது. இது அவர் வாழ்வின் முக்கிய திருப்பம்.

குடும்பம்

பிரபல ஓவியர் ஆர். கே. லட்சுமணனை திருமணம் புரிந்தார் கமலா. அவருடன் 1960 இல் மணமுறிப்பு செய்த பின்னர்[1] 1964-ல் இராணுவ வீரர் மேஜர் லெட்சுமிநாராயணன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு திரையுலகில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலானார். 1980-ல் அமெரிக்காவில் உள்ள குயின்ஸ் என்ற இடத்தில் குடியேறி அங்கே "ஸ்ரீபரதகலாலயா' என்கிற நாட்டியப் பள்ளி ஒன்றை ஆரம்பித்து ஏராளமானவர்களுக்கு பரதக் கலையைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். 1983-ல் கணவர் இறந்த பிறகு தன் மகனோடு அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் வசித்து வருகிறார்.

https://ta.wikipedia.org/wiki


"நான் போராடவே விரும்புகிறேன்"

 

பூமியின் வெப்பநிலை எவ்வாறெல்லாம் மாறி வருகிறது

 

Monday, November 7, 2022

செயலும் செயல்படுத்துதலும். உரை :ஹாபிஸ் சுஹைப் ஹஜ்ரத்

நம் "இருப்பு" இந்த மண்ணில்

நம் "இருப்பு" இந்த மண்ணில்

இல்லாது போவதால் அதற்கு

"இறப்பு" என்று பெயர் வைத்து

விட்டார்கள் அவ்வளே!

மற்றபடி நம்மை விட்டும்

இறந்துபோன மனிதர்கள்

நம்மிடையே எப்போதும் உலவிக்

கொண்டுதான் இருக்கிறார்கள்!

நம் தாயும் தந்தையும்

சேர்ந்து உருவாக்கிய உயிர்

நாம், நாம் நம்முயிர் மூலம்

நம் பிள்ளைகளை

உருவாக்குகிறோம்!

Human Body's

 


Human Body's..

நான் இந்த உடல் அல்ல,

மனித கூட்டத்தில் என்னை

பிரித்தறிய ஒரு அடையாளம்..!

அடையாளத்தின் மீதே

ஆர்வமும், அக்கறையும்

வைப்பதால்...

அதுமட்டுமே அடுத்தவர்களுக்கு

தெரிகிறது..

நான் இருப்பேன் -இந்த

அடையாளம் அழிந்தப் பின்னும்

இருப்பேன்..

Sunday, November 6, 2022

நிற்காதே என் கல்லறை மீது



நான் இறந்து விட்டேனா ?

அப்படி யார் சொன்னார்கள் !

என்னை மண்ணில் புதைத்து விட்டார்கள் 

நிற்காதே என் கல்லறை மீது, 

நீ  அழ.

நான் அங்கு இல்லை,

நான் தூங்க மாட்டேன்-

இறைவனிடம் உள்ள தொடர்பு தொடர்ந்து நீடிக்க ..

Why we should focus on mathematical skills...?சமூகத்தில் திறம்பட செயல்பட தேவையான திறன்களாக

 


  ·

Why we should focus on mathematical skills...?

Ashika Imthiyaz

     இன்றைய உலகளாவிய சமூகத்தில் திறம்பட செயல்பட தேவையான திறன்களாக communication, collaboration, critical thinking மற்றும் creativity ஆகியவற்றை சொல்லலாம். இவற்றில் எதையும் அலசி ஆராய தேவையான விமர்சன சிந்தனையை (critical thinking) வளர்க்க Mathematical skills பயன்படுகிறது.

     Critical thinking சிறந்த பொறியாளர்களுக்கு மட்டும் தேவைப்படும் திறன் அல்ல. மருத்துவர்கள், கட்டிட கலைஞர்கள், கணக்காளர்கள், நிதியாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள்.. மட்டுமின்றி இலக்கியவாதிகளுக்கும் கூட அவசியம். ஒரு சமூகத்தின் வளமான வாழ்வென்பது அந்த சமூகத்தின் critical thinking capacity பொறுத்தது.

       Reasons and logics மூலம் நம்மைச் சுற்றியுள்ள பிரச்சனைகளை பற்றி புரிந்து கொள்ளவும், நம்முடைய முடிவெடுக்கும் திறனிலும் (decision making) முக்கிய பங்கு வகிப்பது critical thinking skills. இதனை வளர்த்துக் கொள்ள, mathematical way of thinking உதவுகிறது. அதாவது, பல்வேறு கேள்விகளின் மூலம் சரியான கேள்விகளை அடைவது எனலாம். ஏனெனில், சரியான கேள்விகள் தான் சரியான தீர்வுகளை நோக்கி நம்மை நகர்த்துகிறது.

     பெரும்பாலான நேரங்களில் நாம் கணிதத்தை எண்கள் மற்றும் கணக்கீடுகள் (numbers and calculations) என்றே புரிந்து வைத்திருக்கிறோம். உண்மையில், கணிதம் நமது சிந்தனை முறையை புரிந்து கொள்ளவே உதவுகிறது. கணிதம் என்பது பல்வேறு கருவிகளைக் கொண்ட ஆயுதம். அதனை சரியாக கையாள கற்றுக் கொள்வதன் மூலம் உலகத்தை ஆழமாகவும் இன்னும் அர்த்தமுள்ள விதத்திலும் புரிந்து கொள்ள முடியும்.

ஹாஜி. சி.ஈ.அப்துல் காதர் சாஹிப் அவர்கள் பற்றி நிப்ராஸ் பேசுகிறார்.

தாய் Mother

Tuesday, November 1, 2022

மனிதர்களின் கடமைகள் / ஹாபிஸ் சுஹைப் ஹஜ்ரத்.

வயிற்றில் சுமக்குவும்

 இவள் பெயரும் தாய் தானா ??

===============================

வாந்தி  குமட்டல்

இல்லை... 

வயிற்றில் சுமக்குவும் 

இல்லை ....!

உள் வளரும்  உணர்வே

 இல்லை..

உயிர்ப்போகும் வலியும் 

இல்லை..!

தாய்ப்பால் சுரக்கவே 

இல்லை..

-------------------------------------------------------------------

Haja Maideen

பயனற்ற பண்புகள்...

உறவினர்களை பகைத்து விட்டு, 

ஒழுவுடன் தொழுது என்ன பயன். 

ஏழைக்கு கொடுத்து விட்டு 

ஏளனம் செய்தால் என்ன பயன்..

விரும்பி விருந்துண்ட விருந்தினரை- போனப்பின் புறம் பேசி என்ன பயன். 

நன்மை என்ற தண்ணீரை 

பாவம் எனும் சல்லடையில்...

வாங்கி வைத்து என்ன பயன்...!

Haja Maideen

இனிய இல்லம்