Tuesday, September 30, 2014

இப்னு ஹம்துனின் 100 கவிதைகள் & கட்டுரைகள்

எழுத்தோவியங்கள்

என் இதயத்துடிப்புகளைத் தமிழில் இங்குத் தருகிறேன் - பரங்கிப்பேட்டை ஹ.பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்
)
Fakhrudeen Ibnu Hamdun


பொறாமைத் தீயில் பொசுங்கும் நல்லறங்கள்

View

ஒரு தாமரைக்கு எத்தனை சுழியம்?

View

எடுத்ததும் கொடுப்பதும்: முன் தோன்றி மூத்த குடி

View

எது சிறப்பு!

View

இந்தியா - இடைவெளிகளின் தேசம்!

View

இடிந்த தேசத்திலிருந்து ஓர் இடிமுழக்கம்

View

ஈத் முபாரக்!

View

இது குற்றாலம் கொட்டும் காலம்

View

வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள்.

View

வ'செ'ந்தத்தின் சிறப்பு விழா!

View

மனிதமே புனிதம்!

View

சொல் வெடித்த பொழுது...

View

எது கவிதை?

View

பொதுவாய் இருக்கும் பரந்த வானம்

View

கனவின் திசைகளுக்கப்பால்...........

View

எண்ணங்களின் பயணத்தில்......

View

வலைப்பதிவர்களிடம் பத்து கேள்விகள். :-)

View

இன்று வேறு நாள்....

View

மெளனங்கள்.

View

கவிதை: "இனிவரும் நாள்கள்"

View

(இ)ரியால் மட்டுமா?

View

மீதமிருக்கும் சொற்கள்

View

பூக்களில் உறங்கும் மெளனம்

View

ஒரு பயணத்தின் பின்னால்!

View

கல்யாண் என்றொரு சகோதரன்.

View

நாகூர் ரூமியின் 'அடுத்த விநாடி'

View

கணவன் - மனைவி - ஆடை!

View

மரணம் - சில எண்ணங்கள்.

View

முட்களும் பூக்களும்!

View

ஏதேன் சீதனம்.

View

கொடை என்றால் இது கொடை!

View

மனமுதிர் பருவம்

View

நினைத்ததும் நடந்ததும் - உம்ராப் பயணம்

View

நகையே!

View

புவனகிரி ஒரு பார்வை - தேர்தல் 2006

View

நாலு பேருக்கு நல்லதுன்னா.....

View

மனமார்ந்த நன்றிகள்

View

கால நதி

View

குழந்தை உண்ணும் சோறு!

View

பெட்றோல்-அரசின் BAD ROLE

View

கவிதையாய் ஒரு நம்பிக்கை!

View

புத்தகங்களின் கைப்பிடித்து.......

View

தவணையில் ஒரு கொள்ளி

View

இனி வேறு விதி செய்வோம்

View

கவிதை:விடுமுறை பயணக்குறிப்புகள்.

View

அது ஒரு பொன் மாலைப் பொழுது!

View

வாக்குமூலம்

View

தொலை(ந்த) க்காட்சி(கள்)

View

ஒரு கண்ணாடி அகம் காட்டுகிறது

View

பொய் மான் பொழுதுகள்

View

தேசியப் பெருநாள்

View

பயணங்களில்..

View

சுனாமியால் திறந்துக்கொண்ட இதயங்கள்.

View

தேடல்களில்….....

View

சோகவனத்துச்சீதைகள்!

View

கவிதை: வாழ்க்கை க்

View



முதுமை பெற்றாலும் முழுமை கிடைக்காது

 
மோதல்
குழப்பம்
மரண வாயில் திறப்பு
வாயில் திறப்பது
வாடிக்கையாம்

வேடிக்கை பார்ப்பவர்க்கும்
மரண வாயில் திறப்பு
வேடிக்கையாக நிகழும்

எண்ணத்தை பொறுத்தே வாழ்வு
எதுவும் நிரந்தரமில்லை
நல்லதை நாட நல்லது நிகழும்

முழுமையைத் தேடிச் செல்லும் வேட்கை
முதுமை பெற்றாலும் கிடைக்காது
அறிவு தன்னைச் செதுக்கிக் கொண்டு
அடுத்தவருக்கும் நன்மை நாட வேண்டும்

உணர்த்திச் சென்ற உண்மைகள் உயர்வானவை

தனிமையில் வீணாகிய இரவு
அதிர்ச்சி தரும் படுக்கைகள்
பார்த்திராத தலையனைகள்
உடைந்த நெஞ்சோடு உருண்டு படுத்தும்
புரண்டு படுத்தும் உறக்கமில்லை
அதிர்ச்சி தரும் கனவுகள்
மையை ஊற்றிய காரிருளில்
மின்மினிப் பூச்சிகள் தரும் வெளிச்சங்கள் போல்
மனதில் நிகழ்ந்த நிகழ்வுகள்
மின்னைல்களாய் வந்து மறைகின்ன்றன

Monday, September 29, 2014

UMAZLA/சுமஜ்லாவின் ‘என்’ எழுத்து இகழேல் 100 கட்டுரைகள்


நீங்க இன்னும் நல்லா வருவீங்க....

View

மூளைச்சாவில் இருந்து ஒருவர் மீள முடியுமா?

View

படிக்காமலே மதிப்பெண் பெற உதவும் கல்விமுறை

View

நான் ஒரு முஸ்லிம் ஆனால் விஸ்வரூபத்தை எதிர்க்கவில்லை ஏன்?

View

டேப்லட் பிஸி வாங்கும் முன்பு…

View

காதலென்னும் தனிசுகம்

View

உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமா? - 2

View

உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமா?

View

அரபு சீமையிலே... - 25

View

அரபு சீமையிலே... - 24

View

அரபு சீமையிலே... - 23

View

அரபு சீமையிலே... - 22

View

அரபு சீமையிலே... - 21

View

அரபு சீமையிலே... - 20

View

அரபு சீமையிலே... - 19

View

மழை விட்டாலும் கருப்பு இடி விடவில்லை.

View

குழந்தை பாடல் - காதல் ரோஜாவே...

View

திருமண பாடல் - அன்பே என் அன்பே....

View

திருமண பாடல் - அனல் மேலே பனித்துளி...

View

இணையத்தில் பணம் சம்பாதிக்க...

View

அரபு சீமையிலே... - 18

View

மழை விட்டாச்சு வாங்க எல்லாரும்....

View

நன்றி சகோதரா...

View

எழுதி வைக்க நேரமில்லையே!

View

சொந்த கதை! நொந்த கதை!

View

அரபு சீமையிலே... - 17

View

பாடி வாழ்க்கை - 5

View

பாடி வாழ்க்கை - 4

View

பாடி வாழ்க்கை - 3

View

பாடி வாழ்க்கை - 2

View

பாடி வாழ்க்கை - 1

View

குழந்தை பாடல் - அமைதியான நதியினிலே

View

அரபு சீமையிலே... - 16

View

கண்ணில் தெரியும் கனவு

View

அரபு சீமையிலே... - 15

View

குழந்தை பாடல் - கண்ணே கலைமானே

View

அரபு சீமையிலே.... - 14

View

தமிழ் குடும்பத்துக்கு நன்றி!

View

எதிர்கால வாழ்விலே...

View

குழந்தை பாடல் - இன்னிசை பாடி வரும்...

View

ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்...

View

நானும் சில நற்’குடி’காரர்களும்

View

நினைவுகளின் தேரோட்டம்

View

குழந்தை பாடல் - ஆயர்பாடி மாளிகையில்...

View

அரபு சீமையிலே... - 13

View

ஹாலி லூயா...

View

பர்தா என்றால் என்ன?

View

பதிவர் சந்திப்பில் நான் பேசியவை

View

கால பாதையில்...

View

ஈரோடு பதிவர் சந்திப்பு - முன்னும் பின்னும்

View

சந்தோஷம் தந்த சந்திப்பு

View

சந்தோஷம் தரும் சந்திப்பு

View

சாயபு வீட்டு சரித்திரம் - 30

View

அப்பா சொன்ன பொய்க்கூ

View

கண்டடைந்த கனவு

View

அரபு சீமையிலே... - 12

View

சாயபு வீட்டு சரித்திரம் - 29

View

சாயபு வீட்டு சரித்திரம் - 28

View

ஆடு வாங்கிய கதை

View

குழந்தை பாடல் - வெண்ணிலவே வெண்ணிலவே...

View

என்ன தான் நடக்குது காலேஜ்ல???

View

அரபு சீமையிலே... - 11

View

மதில்சுவரெல்லாம் தடைசுவரல்ல...

View

சாயபு வீட்டு சரித்திரம் - 27

View

கவி தோன்றும் நேரம்

View

Dawn - அதிகாலை

View

நலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளா?

View

நாகப்பட்டினமே

View

சாயபு வீட்டு சரித்திரம் - 26

View

தக்கனூண்டு குட்டிப் பாப்பா நானு

View

சாயபு வீட்டு சரித்திரம் - 25

View

அயல்நாட்டு தீபாவளி

View

குழந்தைகளின் மனநிலை

View

அரபு சீமையிலே... - 10

View

சாயபு வீட்டு சரித்திரம் - 24

View

வெற்றியின் ரகசியம்

View

நலங்கு பாடல் - என்ன விலை அழகே

View

தேவையை தருவாய் தேவதையே...

View

பகிரங்கமாய் ஒரு ரகசியம்

View

சாயபு வீட்டு சரித்திரம் - 23

View

வாழ்வின் இனிமை

View

ஓடும் எழுத்துக்கள்

View

காதல் கூக்குரல்!

View

குழந்தை பாடல் - தங்கத்திலே ஒரு...

View

சாயபு வீட்டு சரித்திரம் - 22

View

என் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்

View

நீ வாடும் போது...

View

உங்க கமெண்ட் தனித்து தெரிய

View

அழகின் எழில்

View

உங்க ப்ளாக் பேர் என்னங்க?

View

இன்னேரம் பொன்னேரம்

View

காலேஜில் முதல் நாள்

View

சாயபு வீட்டு சரித்திரம் - 21

View

என் கனவினில் வந்தவன்

View

மரபு கவிதையும் புது கவிதையும்

View

அந்தரங்கம் - முஸ்லிம் முர்தத் ஆனால்...

View

காதல் பரிசு

View

இடுகை முகவரி பற்றி...

View

ஐ யெம் எ காலேஜ் கேர்ள்

View

சொப்பன சுந்தரன்

View
அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் SUMAZLA/சுமஜ்லா
 நன்றி http://sumazla.blogspot.com/

 Suhaina Mazhar

Thursday, September 25, 2014

" உன் பங்கை நீ சரியாக செய்து விடு...

ஒரு நண்பரிடம் நான் பேசிக்கொண்டிருந்த போது...சின்ன சின்ன பிரச்சனைக்கெல்லாம் நான் சோர்ந்து, துவண்டு, தனிமையில் கலங்குவேன். என்னை தைரியப்படுத்தவோ. உற்சாகப் படுத்தவோ அன்பர்களும் நண்பர்களும் தயாரில்லை. ஒரு சமயம் அவர்களுக்கு அந்த திறமைகள் இல்லையோ, என்னவோ தெரிய வில்லை. இப்படியே நாட்கள் சென்றால் என் எதிர்காலம் என்னாவது...என்னை உற்சாகப் படுத்த வேண்டியவர்களே காலத்தின் கோலம் என்பார்களே அதன் கடைநிலைக்கு வந்துவிட்டதால்...படைத்த இறைவனே என்னை உற்சாகப் படுத்தினால் தான் உண்டு..என்ற நிலையில்...ஒரு புத்தகத்தில் படித்த வாசகம் இன்று என்னை தைரியசாளியாகவும் வாழ்வில் எனக்கு ஒரு பிடிப்பையும் தந்தது என்றார்.

விளம்பரங்கள் மக்களிடம் சென்றடைய


1. விளம்பரங்கள் மக்களிடம் சென்றடையக்கூடியதாக கருத்தில் வையுங்கள்.

2. துண்டு பேப்பரில் செய்யப்படும் விளம்பரங்கள் பெரும்பாலும் எங்கே செல்லும் என்று எனக்கு தெரிந்ததால் சொல்லுகிறேன், அவற்றை நேரிடையாக வீட்டை அடையும்மாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

3. லோக்கல் சேனலில், ஸ்காரல் செய்வதைவிட, ஏனெனில் ஏகப்பட்ட விளம்பதாரர்களுக்கு மத்தியில் நம்முடைய விளம்பரம் பத்தோடு பதினின்றாக போகக்கூடும்...ஆகையால் முடிந்த மட்டில் வீடியோ விளம்பரமாக தயாரித்து (1 நிமிடத்திற்குள்) தொடங்குங்கள்.

4. பேனர் இவற்றை மக்களுக்கு அதிகம் தெரியும்படியான இடத்தில் கட்டிவைக்க முயற்சிசெய்யுங்கள்.

5. எஃப் எம் மூலம் விளம்பரம் செய்யலாம்.

6. இத்தனை வாங்கினால் இத்தனை இலவசம், அல்லது இவ்வளவு மார்கெட்டிங் செய்தால் இவ்வளவு கமிஷன் என ஐடியா செய்யுங்கள்.

7. எல்லாவற்றுக்கும் மேலாக விளம்பரங்களுக்கு செய்யும் செலவுகள் நமக்கு மூலதனமே என்றாலும் ஆரம்பத்தில் அதிகப்படியான விளம்பர மூலத்தை செய்து அதில் உங்கள் இலாபத்தையோ அல்லது கையிறுப்பையோ இறக்காமல் இருக்க... ஒவ்வொரு விளம்பரத்திலும் என்ன feedback என்று அறிந்துக்கொண்டு மேற்படி அதனை கையாளுங்கள்.

"நீங்க உங்க வியாபாரத்துக்கு லோன் கூட அப்ளை பண்ணலாமே"

"நீங்க உங்க வியாபாரத்துக்கு லோன் கூட அப்ளை பண்ணலாமே"

"இல்லை சார், நாங்க முஸ்லிம்ஸ். நாங்க வட்டி கட்ட கூடிய லோன் வாங்க மாட்டோம். நிறைய வங்கிகள் எனக்கு போன் செய்து லோன் வேண்டுமான்னு நச்சரிக்கிறாங்க. நாங்க தான் வேண்டாம்னுட்டோம்"

"வட்டி வாங்க தான் கூடாது கொடுக்கவும் கூடாதா?"

"சார்... நாங்க வட்டி வாங்கவும் கூடாது கொடுக்கவும் கூடாது, வட்டிக்கு கணக்கெழுதவும் கூடாது"

இந்த உடையாடல் நடந்தது ஈரோடு ஹெல்த் இன்ஸ்பெக்டருடன். எங்க தாஜ் மஹால் மசாலா இஞ்சி பூண்டு சுத்தமான, சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறது என்ற தரச்சான்றன FSSAI முத்திரை பெறுவதற்காக ஹெல்த் டிபார்ட்மெண்ட்டுக்கு போயிருந்தேன்.

Wednesday, September 24, 2014

BIOPHARM 2014- Bio-Pharm சர்வதேசமாநாடு புகைப்படங்கள் (Dr. H. அலாவுதீன் மாநாட்டில் பிரதம விருந்தினராக )







BIOPHARM-2014 - Bio-Pharm 2014 International Conference Photos
Some pictures of the Bio-Pharm 2014 International Conference held at Dr. Zakir Husain College, Ilayangudi on September 10, 2014. Dr. H. Allaudeen was the Chief Guest of the conference. He released the Proceedings of the "International Conference on Bioprospecting of Natural Resources for Human Health".

Tuesday, September 23, 2014

அவ்வப்போது 11 : நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு!

பொதுவாகவே ஷாப்பிங் மோகம் குறைந்து போய்விட்டதால் மால்கள் என் கவனத்தை ஈர்ப்பதில்லை.

வாங்கியே தீரவேண்டும் என்ற பொருள்களுக்காக, தேர்வுக்குத் தயாராவதைப் போல் வீட்டில் ஹோம்வொர்க் செய்து விட்டு தேவைகளின் பட்டியலையும், நுழைய வேண்டிய கடைகளின் பெயர்களையும் மனப்பாடம் செய்து விட்டுப் போனால்கூட, திட மனத்தையும் நொடி நேரத்தில் திசை திருப்பி விடுகிறார்கள் மார்க்கெட்டிங் மேதைகள். அவசியமே

இல்லாத விஷயங்கள் கண்ணில் பட்டு, கவனத்தை ஈர்த்து, சிந்தைக்குள் போதையைத் தூவி, வீட்டிற்கு வந்து சேர்ந்தால் பட்டியலில் இல்லாத பொருள்கள் பாதியளவாவது பைகளில். போதை தெளியும்போது மனத்தில் ஆயாசம்.

இதைவிட, “கூட மாட ஒத்தாசைக்கு வந்து வாங்கிக் கொடுத்தால் என்ன? வீட்டில உட்கார்ந்து அதைவிட பெருசா என்னத்தச் சாதிக்கப் போறீங்க?” என்று வந்து விழும் செல்ல வசவுகளை ஏற்றுக் கொள்வது தேவலையாக இருக்கிறது. சில சமயம் மனம் குறுக்குக் கேள்வி கேட்டு நேர்மையைச் சோதிக்கும். “யூ ஹேட் ஷாப்பிங்? உனக்கு வயசாயிடுச்சோ?”

Sunday, September 21, 2014

என்னோடு பிணங்கி எனை விட்டு பிரிந்தாய்!


என்னோடு பிணங்கி எனை விட்டு பிரிந்தாய்
உன்னோடு பிணங்கியதால் மனம் விட்டு மறைவாயோ

ஞாயிறு மறைந்ததால்
காரிருள் கவ்வும்

மறைந்த ஞாயிறு
திரும்பவும் தோன்ற
காரிருள் போகும்

பிரிந்து போனதால்
உனைக் காண
துழாவும் விழிகள்
வலிமையை அறுத்த பிரிவு
தனிமையை வெறுத்து துவளச் செய்ய
அருளிலா நெஞ்சம் அகம் விட்டு அகன்றதால்
நீரினுள் புகுந்து உலாவியும்
நெருப்பாய் நெஞ்சம் கொளுத்துவதேன்

பிரிந்தவள் சேர்ந்தமையால்
நெஞ்சத்தில் ஒட்டிக் கொண்டாய்
விரிசல் வர வாய்ப்பில்லாமல் போனது
வலிமை வேகமாய் வந்தடைந்தது

Saturday, September 20, 2014

முகிலுக்கும் பரிதிக்கும்

முகிலுக்கும் பரிதிக்கும்
வானவில் பிறக்கும் அதிசயம்போல்
மௌனத்தால்
மெலிதாகக் கிசுகிசுப்பாள்
நெகிழ்வான பெண்

பிரபஞ்ச வெளிகளில்
பிளக்கப்படாத அணுக்களின் பேரடர்வாய்
மௌனத்தால்
மௌனமாகவே இருப்பாள்
விருப்பில்லாப் பெண்

பெண்ணின் மௌனம்
பிழையில்லாச் சம்மதமென்று
எவன் சொன்னது

அது
சுயநலச் சூட்டில் கொதித்து
பெண்ணை
வசதியாய் வளைக்கும்
அபிலாசையில்
மூர்க்கர்கள் சொல்வது

புன்னகையே புதிராய்
விழிவீச்சே கேள்வியாய்
நாணமே நழுவுதலாய்
விளையாடுமே பெண்ணுள்ளம்

இவையாவும் அவளின்
ஆசீர்வதிக்கப்பட்ட இயல்புகளல்லவா

அவகாசம் கேட்கும் விண்ணப்பங்களாய்ச்
சட்டுச் சட்டென்று மொட்டாகும்
பெண்ணின் மௌனப் பூக்கள்

சரியான சாவிதேடி
அவள் அவளை
அவளாகவே திறக்கும்வரை
அவசரப்படுத்தாமல்
அமைதி காப்பதே ஆணுக்கழகு

மௌனம் கலைத்து அவள் உனக்குச்
சம்மதமகுடம் சூட்டியபின்னும்
இன்னொரு மௌனத்தை
உடுத்திக்கொண்டுவிட்டால்

அடடா
அது நிகழ்ந்தே விட்டது
ஆம்
உன் நம்பிக்கை மரம்மீது
கூர் கோடரி ஒன்று
உறுதி செய்யப்பட்டுவிட்டது

விடை பெற்றுக்கொள்
விரைந்து வேற்றிடம் பார்
வெதும்பிச் சாகாதே

பெண்ணின்
விருப்பத்தின் திருப்பத்தை
வாழ்த்திப் பாட
வாயற்றுப் போனாலும்
அவள்
வாழும் வழிவிட்டுப்போ

இன்னொரு பெண்மனம்
உனக்காக எங்கோ
மௌனம் கலைக்கக்
காத்திருக்கிறது

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

Friday, September 19, 2014

சீனா சீனா தான்!

நம் நாட்டில் இது மிகவும் சாதாரணம்.

மருந்து, மாத்திரை தயாரிக்கும் நிறுவங்கள் தங்களது தயாரிப்பில் வரும் மருந்துகளை பரிந்துரைக்குமாறும், அப்படி செய்யும் பட்சத்தில் அந்த நிறுவனங்களின் சார்பில் பரிந்துரைக்கும் மருத்துவருக்கோ அல்லது மருத்துவமனைக்கோ ‘சன்மானம்’ வழங்குகிறது என்ற செய்தி நாம் அன்றாடம் கேள்விப்படும் செய்திகளுள் ஒன்று தான்.

இலண்டன் நகரில் தலைமை அலுவலகம் கொண்டு செயல்படும். உலகின் மிகப்பெரும் மருந்து, மாத்திரைகள் தயாரிக்கும் நிறுவனமான GlaxoSmithKline பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

சீனாவில் உள்ள மருத்துவமனைகள், மருத்துவர்களிடம் தங்கள் நிறுவனப் பொருள்களை பரிந்துரைக்கும்படியும், அதற்காக இலஞ்சம் கொடுத்ததும் ஆதாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.

அன்புடன் மலிக்காவின் 100 கவிதைகள்



பெருமை...
                                                                                           View



இந்திய விடுதலையில் சிந்திய குருதிகள்

View

கருவறைக் கணவன்

View

வேர்களைத்தேடி.

View

பெரும் உபகாரி .

View

நான் அவளின் பிரதிநிதி ...

View

என்னில் நீ எது!?

View

இப்படிக்கு நீ நான் நாம்.

View

மெய்மறக்கடிக்கும் மாயை!!!

View

உச்சதிலிருக்கும் ஒய்யாரி.

View

மலையேறி போச்சிங்கண்ணே

View

காரணம் அறிவீரோ?

View

துரோகியாகும் தோழமைகள்..

View
சந்தேக"தீ"

View

இதற்குத்தானே இத்தனையும்

View

முடவனா? முயற்சிப்பவனா?

View

ஊளையிடும் சோதனைகள்

View

ஏழ்மையிலும்..

View

சிந்திக்க மறுப்பதேனோ?

View

உணர்வுகளின் வெளிப்பாடு!

View

கற்றதென்ன? பெற்றதென்ன?

View

விசமிரண்டும் விற்பனைக்கு...

View

எங்கே[ணி]நீ

View

நாளைய பாரதம்.

View

மரணத்தின் விளிம்பில்,

View

பொதியிழுக்கும் மனிதன்

View

ஆவதும் அழிவதும் உன்னாலே!

View

வெட்டியின் வேதனை!

View

திகட்டாத தித்திப்பு

View

தூரிகைப் பெண்ணென்றாலும்!

View

பாவம்!

View

புறக்கணிப்பு

View

நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை!

View

தியாகத்தின் பொருட்டு!

View

ஒரே நிலை பல நினைவு.

View

நாணயத்தின் மறுபெயர்

View

தற்பெருமையில்லை பேரானந்தம்.

View

இயற்கையற்றதால்!

View

அச்சம் வெ[தி]ன்ற சப்தம்

View

கேட்காமல் கிடைத்த சுதந்திரம்

View

கண்ணைத் தைக்கும் கல்வி

View

இணைப்பதா இறைவனோடு!

View

ஈத் பெருநாள் வாழ்த்துகள்

View

தோல்வி!..

View

'வாழ்க்கையும் குறிக்கோளும்''

View

மகத்துவமான மருந்து..

View

முதுமையின் தாக்கம்.

View

தறிகெட்ட[து] சுதந்திரம்

View

களையெடுத்தால்!

View

தகுதியற்ற தார்மீகம்!

View

தீராத தீவிரவாதம்!

View

உறவில்லா ஒரு உறவு!

View

மாறுவது முகமல்ல!

View

மர்ம ரகசியம்!

View

அழகி பேரழகி

View

ஒரே ஒரு நொடி

View

கற்றுக்கொள்ளுங்கள் நாகரீகத்தை...

View

உயிருடல்காக்கும் உழைப்பு.

View

முதிர்ந்துதிரும் இளமைகள்.

View

மானங்கெட்ட காதல்

View

முத்தங்களின் மொழிபெயர்ப்பு.

View

எப்பொழுதெனில்!

View

தலையணையென்பது!

View

யாருமறியா ரகசியத்தை!

View

கொடூரத்தின் விளிம்பில்!

View

பாடம்சொல்லும் புகைப்படங்கள்!

View

சேமிப்பு!

View

கலையும்! கவிதையும்! நேர்காணல்.

View

விடை தேடியபடியே!

View

நீங்கள் வாழ்வது விரும்பிய வாழ்க்கையா?

View

தினகரனிலா!

View

செப்பனிடப்படும் துரோகங்கள்...

View

கடந்து,மறந்து,துறந்து!

View

முதலிடம்! இது நியாயமா?

View

விதைத்தாலும் முளைக்காது! முளைத்தாலும் நிலைக்காது..!

View

ஏழெட்டு கேள்விக்கு எனது பதில்!

View

செல்லச் சீமாட்டி.

View

இறவாமல்!

View

பாடமானவன்!

View

காதலின் கதறல்!

View

இவைகளின் காரணகர்த்தா எது!‏

View

பிப்ரவரியின் புதுமை!

View

காணாமல் போனதே கார்மேகம்!

View

ஓ இதுதான் சமூகமா?

View

வா! வாழ்க்கையை வலையாக்கலாம்!

View

எல்லோருக்கும் வாய்ப்பதில்லை!

View

புரிந்துணர்தலற்று!

View

அறியாத ரகசியமும் விதியின் விளையாட்டும்.

View

அமைதி பூப்பதெங்கே!

View

கருமுட்டைகள்

View

வாழ்க்கைத் துணையின் புலம்பல்!

View

பிரிவின் துயர் [2]

View

பனிக்குடத்துப் புஷ்பம்

View

யாருமறியாமல்,,

View

இரகசிய காப்பீடு!

View

சந்திப்பின் நிகழ்வில்.

View

ஆதலால் காதலிக்காதே!

View

ப்ரியத்தின் வெளிப்பாடு!

View

தூர்வாரச்சொல்லி.

View

!உற்பத்தியாகிறது!

View