Saturday, November 30, 2013

யார் வீரர் !


ஒரு பாக்சிங் வீரர் சிறுநீர் கழிக்க ஒரு கழிப்பிட த்துக்குள் செல்லுமுன் தனது கோடை கழட்டி வெளி யில வைத்துவிட்டு
சிறுநீர் கழிக்க போனார்...!!!!!! அங்கு துப்புரவு செய்யும் தொழிலாளி சொன்னார் ......அய்யா இங்கே வைத்து விட்டு செல்லாதீர்கள்;;;; யாரவது திருடிசென்று விடுவார்கள் .......
அதற்க்கு அந்த வீரர் சொன்னார் நான் யார் தெரியுமா ...!!!!!
என்னிடம் எவனும் திருடிவிடுவானா ...!!!!!!
இப்ப பார் என்று சொல்லி ஒரு காகிதத்தை எடுத்து
தான் ஒரு மிகவும் பலம் பொருந்திய பலசாலி என்பதை குறிக்கும் வண்ணம்

அந்த கோட்டின் மேல் இப்படி எழுதி வைத்து விட்டு போனார்

நான் ஒரு பாக்ஸின் வீரர்
"""""""""""""""""""""""""""""""""""


சிறுநீர் கழித்து விட்டு வந்து பார்த்தார் கோட்டை காணவில்லை
அவர் எழுதிய காகிதம் மட்டும் இருந்தது அதை எடுத்து பார்த்தார் அதன் பின் பக்கத்தில் இப்படி எழுதி இருந்தது


இந்த கோட்டை நான் தான் எடுத்து கொண்டு ஓடுகிறேன் காரணம் நான் ஒரு ஓட்டபந்தய வீரர் முடிந்தால் பிடித்து கொள் .......

அவ் காகித்தை படித்து பார்த்து விட்டு திகைத்து போய் நின்ற அவரை ///////அந்த துப்புரவு தொழிலாளி பார்த்து சிரித்தானாம் ......

உனக்கு மேல்.....!!!! சக்தி படைத்தவன் இறைவன் படைப்புகளில்
அதிகமானவர்கள் உண்டு என்பதை மறக்கும் போது

உனக்கு உரியதை இழக்க நேரிடுகிறது
இழந்ததை பெற முடியாமல் மனம் திண்டாடுகிறது

என்பதை போல அவன் சிரிப்பு உணர்த்தியது

தன் பலமே சிறப்பு என்கிற ஆணவம் வருகிறபோது
இன்னொரு பலம் வந்து பலம் பொருந்தியவனை அளிக்கிறது


ஆக்கம் பஷீர்