Wednesday, November 20, 2013

விலகாமல் விலகி...!














மனதினாழ விடத்துச்சென்று
அன்பு  சொரிகின்றாய்,


என்நாசித்துளை வழியே
யுன்வாசம் பொழிகிறாய்,


கண்ணுறங்கு வேளையிலுமென்
இதல்களில் புன்னகைத்தெளிக்கிறாய்,



எண்ணப்பாதையில் தொடாமல்
தொட்டு தொடர்கிறாய்,


இதயக்கூடல்களில் விலகாமல்
விலகிச்செல்கிறாய் - அன்பே


விட்டுவிலகிய பின்னுமேனென்
னுயிரைக் கொல்கிறாய்...!


இவன் : Sakthi நேரம்
Rafeeq ul Islam
http://rafeeqspoem.blogspot.in/

No comments: