Monday, December 3, 2012

கவிதையும் .கவிஞானியின் ..மகிழ்வும் !

மகிழ்ந்த முகம்...
சிமிட்டிய கண்கள்...
வாலிப்பான தேகம்...
சிறிது தாடி...
அடுத்த அடி எடுத்து வைக்க...
கையில் காகிதம்
அவர் தான் நம் கவி.!
சமூக முன்னேற்றங்களை எண்ணி
அவர் அடையும் மகிழ்ச்சியே ...!
ஏன் மகிழ்ந்தார் கவிஞானி..?
அதுவே அவர் கவிதைத் தொடர்...

பாராட்டு ஊர்வலம்...
வாழ்த்துப் பலகை சுமந்து செல்பவர்கள்
முகத்தில் மகிழ்வு ..!
சொந்தங்கள் தொடர்ந்து செல்ல
செல்லும் திசை பார்த்து
கவி ஞானி மகிழ்வாய் சிரித்தார் ..
.'என் கவிதைக்கும் இத்தனை பாராட்டா' என்று அதிசியத்துடன் ..?

பாராட்டோடு 'பாராட்டா' கொடுத்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பார் 

No comments: