
அனைத்து மாநில கலைஞர்களும் தங்களது பாரம்பரிய இசைக்கருவியை வாசித்து பார்வையாளர்களை அசத்தினர். கண்கவர் வாண வேடிக்கைக்குப் பிறகு வண்ண விளக்குகளுடன் உலகின் மிகப்பெரிய ஹீலியம் பலூன் பறந்தது. அதில், பல்வேறு விளையாட்டுகளைக் குறிக்கும் வகையிலான உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியில், 7 வயது சிறுவன் கேஷவ், மிகச்சிறப்பாக தபேளா வாசித்து அனைவரையும் கவர்ந்தான். விழா ஏற்பாடுகள் மிக பிரமாண்டமாகவும் அற்புதமாகவும் உள்ளதாக வெளிநாட்டு விருந்தினர்கள் உள்ளிட்ட பார்வையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Source: http://www.inneram.comடெல்லி காமன்வெல்த் போட்டி: பிரமாண்டமாக தொடங்கியது
-------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment