





"முஸ்லிம்களுக்கு மேலும் இழப்பு ஏற்படாமல் இருக்க" என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது, பால்தாக்கரே, நரேந்திரமோடி ஸ்டைலில் உருவாகும் இழப்பா?
விட்டுக்கொடுப்பதா அல்லது போராடி மீட்பதா என்பது வழக்கில் தொடர்புடையவர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம்.
நமது தளத்தில் "ரஸ்ஸல் எழுதிய அலசலி"ல் சொல்லியுள்ளபடி, முஸ்லிகளுக்கு விட்டுக்கொடுத்து இந்துக்களின் பெருமையை உலகுக்கு உணர்த்தலாமே?


உங்கள் பெயரும் ஊர்ப்பெயரும் உண்மையானவைதாமா?
என்னைக் காமெடி பீஸ் ஆக்குவதற்காகத் தரப்பட்டவையா?



தீவிரவாதிகளையும் அவர்களின் திட்டங்களையும் செயல்களையும் அறியும் இடத்தில் இருக்கும் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
ஊடகங்களும் அவற்றை வெளிப்படுத்தியுள்ளனவே?


1885ஆம் ஆண்டில் ரகுபர்தாஸ் எனும் பூசாரி மசூதியின் வெளிப்புறத்தில் ராம் மந்திர் கட்டுவதற்கு நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் ஃபைஜாபாத் மாவட்ட நீதிபதி பூசாரியின் மனுவைத் தள்ளுபடி செய்து, கீழே கண்டபடி உத்தரவிட்டார்:--
I visited the land in dispute yesterday in the presence of all parties. I found that the Masjid built by Emperor Babur stands on the border of Ayodhya, that is to say, to the west and south it is clear of habitations. It is most unfortunate that a Masjid should have been built on land specially held sacred by the Hindus, but as that event occurred 356 years ago, it is too late now to agree with the grievances.
(Court verdict by Col. F.E.A. Chamier, District Judge, Faizabad (1886)




சம்பூகன் கதை தெரியுமா?
முதலில் உள்ளூர்க் கோயில்களில் அந்த உரிமையைப் பெற முயலுங்கள்.






ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த ஒரு வரதட்சணைச் சாவு வழக்கில், அப்பெண்ணின் மரணம் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதால்தான் நிகழ்ந்தது என அரசுத்தரப்பு தக்க சான்றுகளுடன் நிறுவாததால், அப்பெண்னின் மாமியாரையும் மைத்துனனையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கும்போது, "வரதட்சணை கொண்டுவா" என்று சொல்வதால் மட்டும் யாரையும் தண்டிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளனர்.
வரதட்சணைக் கொடுமை எனப் பதிவாகும் வழக்குகளில் 90 விழுக்காடும் மாமியாரையும் நாத்தனாரையும் பழிவாங்கவும் கணவனை மிரட்டவுமே போடப்படுகின்றன எனச் சில ஆய்வுகள் கூறுகின்றன.
இப்புகார்களால் கண்ணியமான குடும்பத் தலைவர்கள் பெண்காவலர்களால் இழிவு படுத்தப்படுவதும் மாளிர் காவல் நிலையங்களில் கட்டைப்பஞ்சாயத்து நடப்பதுமே அதிகம்.
கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.com என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம். |
No comments:
Post a Comment