Sunday, June 13, 2010

எழுதுகோல்

இங்கிதத்தை மறந்து இறுக்கித்தழுவியதையும்
இலகுவான காதல்கவிதைகளாய் எழுதச்சொன்னாயடி

படபடத்த பார்வைகளின் பதியல்கள்
பட்டாம்பூச்சியோடு போட்டிபோட்டதையும்

பருவமனதிற்குள் படுவேகமாய் மிதிவண்டி
பறந்து செல்லும் பருந்தோடு போட்டிபோட்டதையும்

இதோ உள்ளத்தில் மிதக்கும் எண்ணங்களோடு
இனிமையான தருணங்களையும் கிறுக்கித்தள்ளியதடி..

:என் இதய எழுதுகோல்:

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

நன்றி : http://niroodai.blogspot.com/2009/12/blog-post_04.htmlஎழுதுகோல்

No comments: