Wednesday, December 30, 2009

பெண் எனப்படுபவள்..

உமாவும் கவிதையும்
கவிதைப் பகிர்வு

தலையில்
வைப்பது
நெருப்பென்று
அறியாமல்
புகழ்தலில்
உருகி உருகித்தான்
மெழுகாய்
ஒளி வீசுகிறார்கள்
பெண்கள்
நன்றி :http://uumm.wordpress.com/

No comments: