Monday, December 7, 2009

இயற்றலும் ஈட்டலும் - பொருட்பால் - குறள் 385



வருவாய் வரும் வழிகளை
வெகு சிறப்பாய் அமைத்தலும்
வந்த பொருள்களைச்
சேமித்துக் காத்தலும்
காத்த செல்வத்தை
முன்னேற்ற வழிகளில்
திறம்படச் செலவிடுதலுமே
நல்ல ஆட்சியாகும்

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு


2 பொருட்பால் - 1 அரசியல்
39 இறைமாட்சி - குறள் 385
----------------------------------------------------------------------------------------
வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை


    நன்றி
நன்றி :   http://anbudanbuhari.blogspot.com

No comments: