Thursday, March 22, 2018

பத்து வரிகள் ....

பத்து வரிகள் ....
சவாரிக்கும் இருவர் 
உள்ளம் மகிழ்ந்து 
துடுப்பை அசைக்க 
வள்ளம் நீந்துகிறது 
தடுப்பை அகற்றி 
வெள்ளம் முந்துகிறது ....
சுவாசத்தை உணர்த்த 
தென்னைகளின் கீற்று 
சுகமாய் அசைந்து 
தருவிப்பது காற்று ....

அப்துல் கபூர் 


Abdul Gafoor
படம் உதவியளித்தவர் 
ஆடை வடிவமைப்பாளரும் 
சிறந்த எழுத்தாளருமான 

No comments: