Friday, March 23, 2018

400 மொழிகளில் அசத்தும் தமிழக சிறுவனை

400 மொழிகளில் அசத்தும் தமிழக சிறுவனை குறித்த முழு வீடியோ
”புத்திசாலிகள் பிறப்பதில்லை, புத்திசாலிகள் உருவாக்கப்படுகிறார்கள்"

தமிழகத்தில் சென்னையில் வசித்தும் வரும் சிறுவன் மஹ்மூத் அக்ரம் இதுவரை 400 க்கும் மேற்பட்ட மொழிகளை கற்றுக் கொண்டு வருகிறார். பல மொழிகளிலும், எழுதுவதிலும், தட்டச்சு செய்வதில் வல்லவரான இவர் பல சாதனைகளை இதில் புரிந்துள்ளார்.

இது மட்டுமில்லாமல் 96 பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

No comments: