Wednesday, November 4, 2009

சொற்கள் தாள்களில் ஒட்டாமல்....


உனக்கான கவிதைகளை
எழுதிய தாள்களில்.....
கண்டு வெட்கப்பட அருகில் நீயில்லை
என்பதனால்....

சொற்கள் தாள்களில் ஒட்டாமல்....
கீழே வந்து விழுந்து விடுகின்றன

பதித்தவர் மகிழ்நன்
source : kayalmakizhnan.blogspot.com

No comments: