Tuesday, November 3, 2009

புதுக்கவிதையாய்!

என் எழுத்துகள் அழகாயிருக்கிறதா?என்றேன்
நீங்கள்எழுதுவதெல்லாம் அழகாய்த்தானே
இருக்கும் என்றாய். அதை மறுத்து  நான் சொன்னேன்
உன்னை பற்றி எழுதுவதால் அவை
அழகாய் தொனிக்கின்றனஎன்றேன்.
வெட்கத்துடன் ஏற்றுக்கொண்டாய் புதுக்கவிதையாய்!

நன்றி உங்களுக்கு : கயல் இயல்  : கயல்மகிழ்நன் -

No comments: