Sunday, November 15, 2009

மழை பொழிந்தது இங்கே!

நவீன விருட்சம் அது
தலைகீழாய் முளைத்திருந்தது....
பூவும் இலைகளும் வானம் நோக்கி
உதிர்ந்து வீழ்ந்தது..........
பூக்களைப் பிடிக்கமாட்டேன்
என்று கைவிரித்தது வானம் ............
மழை பொழிந்தது இங்கே!

Thanks to : http://naanirakkappokiraen-aruna.blogspot.com/

No comments: