Monday, June 4, 2012

அராபியர்கள் கண்டுபிடித்த கருத்தடை சாதனம்!


 பிறந்த குழந்தையைக் கொலை செய்வது கிரிமினல் குற்றம். குடும்பக் கட்டுப்பாடு என்றால் அதுவல்ல. வருமுன் காப்பதுதான் குடும்பக்கட்டுப்பாடு.


அந்தக் காலத்தில் ஒட்டகங்களைப் பயன்படுத்திய அராபியர்கள் கூழாங்கற்களை ஒட்டகத்தின் யோனியில் இட்டுவைப்பார்களாம். அப்படி இட்டால் ஒட்டகங்கள் கருத்தரிக்காது என்பதற்காக. அதுதான் பின் வளர்ந்து அதை அறிவியலும் எடுத்துக்கொண்டு, காப்பர்-டி போன்ற சாதனங்களை உருவாக்கியது.

அன்புடன் தகவல் தந்தவர்  புகாரி

10 Advanced Methods of Birth Control in Pipeline

No comments: