Tuesday, May 25, 2010

எஸ்.எஸ்.எல்.சி. 2ஆம் இடம் பிடித்த நால்வர்!

பத்தாம் வகுப்பு தேர்வில் நான்கு தேர்வர்கள் 494 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர். அவர்களின் மதிப்பெண்கள் விவரம் வருமாறு:

1. கூடலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கே.கே. நிவேதிதா 494 மதிப்பெண்கள் வாங்கியுள்ளார். ஒவ்வொரு பாடத்திலும் அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-

தமிழ் - 98


ஆங்கிலம் - 97


கணிதம் - 100


அறிவியல் - 99


சமூக அறிவியல் - 100


மொத்தம் - 494


2. கரூர் கல்வி மாவட்டம் தலப்பட்டியில் உள்ள பி.ஏ. வித்யாபவன் மேல் நிலைப்பள்ளி மாணவி ஆர். சிவப்பிரியா 494 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பாட வாரியாக அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-


தமிழ் - 98


ஆங்கிலம் - 99


கணிதம் - 100


அறிவியல் - 100


சமூக அறிவியல் - 97


மொத்தம் - 494


3. புதுச்சேரி அபிஷேகப்பாக்கத்தில் உள்ள நேஷனல் மேல்நிலைப்பள்ளி மாணவர் டி.தமிழரசன் 494 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டவர்களில் ஒருவரா வர். ஒவ்வொரு பாடத்திலும் அவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-


தமிழ் - 96


ஆங்கிலம் - 98


கணிதம் - 100


அறிவியல் - 100


சமூக அறிவியல் - 100


மொத்தம் - 494


மாணவர் தமிழரசன் 3 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.


4. சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீவெங் கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி மாணவி எம். பிரியங்கா 494 மதிப் பெண்கள் பெற்றுள்ளார். ஒவ்வொரு பாடத்திலும் அவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-


தமிழ் - 98


ஆங்கிலம் - 98


கணிதம் - 98


அறிவியல் - 100


சமூக அறிவியல் - 100


மொத்தம் - 494

No comments: