Monday, October 18, 2021

முயற்சி நம்மிடம் முடிவு இறைவனிடம்

நாம் விரும்பிய விலைமதிப்பற்ற துல்லியமான பொருளைப் பெற பல இடங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் உருவாகின்றது .அதனால் ஏற்படும் சிரமங்களும் பாதிப்புகளும் நம்மை சோர்வடையச் செய்வதில்லை.ஆதாயம் கிடைக்க சோம்பலும் அலட்சியமும் நம்மைவிட்டு அகன்றுவிடுகின்றது .

வேண்டிய பொருள் உடனேயே கிடைக்கலாம் அல்லது தாமதமாகவும் கிடைக்கலாம் .அதற்க்கென்று நமது முயற்சியை விட்டுவிடுவதில்லை .தாமதமாக கிடைக்க நமக்கு வேண்டிய பொருளும் பல அனுபவங்களும் கிடைத்துவிடுகின்றன

முயற்சி நம்மிடம் முடிவு இறைவனிடம்

No comments: