Sunday, July 15, 2012

நன்மையை தேடும் ரமலான்.(துபாய் வாழ் தமிழ் முஸ்லிம்களிடம் பேட்டி -ஆங்கில வீடியோ இணைப்பு )



 
இறைவனால் இஸ்லாமியர்களுக்கு தரப்பட்ட  சிறப்பான மாதங்களில் ரமலான் மாதமும் ஒன்று.இறைவனது அருளால் அருளப்பட்ட குர்ஆனின்  முதல் வரிகள் ரமலான் மாதத்தில் கிடைத்தாலும் ரமலான் சிறப்புடையாதாக இருக்கின்றது. இஸ்லாமிய ஐந்து முக்கிய கடமைகளில் ரமலானும் இருக்கின்றது. நன்மையை தேடுவதற்கும் பாவங்களைப் போக்கிக் கொள்வதற்கும் சிறப்பான மாதமாகவும் இருக்கின்றது . ரமலான் மாதத்தினை முஸ்லிம் மக்கள் மிகவும் ஆர்வமாக வரவேற்று அம்மாதம் முழுவதும் சிறப்பு மிக்க நோன்பினை கடைப்பிடித்து மகிழ்கின்றனர். மைந்தனின் ஆரோகியதிற்கும் மகிழ்வுக்கும் வழி காட்டும் ரமலானை வரவேற்போம் மற்றும் அதற்குரிய சிறப்பினையும் மரியாதையும் கொடுப்போம். நோன்பு நோற்றுவிட்டு அதனை திறக்கும்போது ஏற்படும் மகிழ்வே சிறப்பானது. உலகில் பல்வேறு நாட்டில் உள்ள முஸ்லிம்கள் பல்வேறு முறையில் நோன்பு திறக்கும் ஆகாரத்தினை அருந்தியும் உண்டும் மகிழ்கின்றார்கள். முதலில் ஒரு இனிப்பு அதுவும் பேரித்தம் பழம் சாப்பிடுகின்றனர். இது நபிவழியாக மட்டுமில்லாமல் உடலுக்கு உடன் சத்து தரக் கூடியதாக உள்ளது. தமிழ்நாட்டில் சிறப்பாக தயாரிக்கப் பட்ட  நோன்புக் கஞ்சி  அருந்தி  நோன்பு திறக்கின்றனர்.  நோன்பு நேரத்தில் சோர்வு வந்தாலும் நோன்பு கஞ்சி அருந்தி நோன்பு திறக்கும் போது அது அனைத்து   சக்தியையும் தந்து விடுகின்றது.
 

    தமிழ்நாட்டு முஸ்லிம் மக்கள் மற்ற நாடுகளில் வாழ்ந்தாலும் நோன்பு கஞ்சி தாங்களாகவே தங்கள் வீட்டில்  தயாரித்தாவது  அதனைக் கொண்டு நோன்பு திறக்கின்றனர். நோன்பின் அருமையை அறிந்து தற்பொழுது மற்ற மார்க்க சகோதரர்களும் இதனை நம் முஸ்லிம்கள் போல் நோன்பு வைக்க விரும்பி செயல்பட விரும்புகின்றனர். ஆனால் நம் மார்க்கத்தில் உள்ள ஒரு சிலர் மட்டும் அதன் அருமையை அறியாமலும் அந்த ரமலான் மாதத்திற்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்காமல் இருப்பது மிகவும் வருந்த வேண்டியதாக உள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு நல்வழிக் காட்ட நாம் இறைவனிடம் வேண்டுவோம்.  

Ramadan in Dubai is a unique and different experience due to the fact that people from different parts of the world live and bring their own cultural heritage to this cosmopolitan city.

1 comment:

JesusJoseph said...

அன்பு வலைப்பதிவு உரிமையாளருக்கு,

வலைப்பதிவு உலகத்தில் நன்கு அறியப்பட்ட வலைப்பதிவாளர் என்ற முறையில், நாம் ஒரு புதிய வலைத்தளத்தை எளிய தலையங்க நாள்காட்டியை (http://www.ezedcal.com) உங்களக்கு அறிமுகம் செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறான். இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி நீங்கள் உங்கள் வலைப்பூவை மிக எளிதில் நிர்வகிக்கலாம். இந்த தலையங்க நாள்காட்டியை உலகில் உள்ள பல வலைப்பதிவாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த தலையங்க நாள்காட்டியை மிக எளிதாக பயன்படுத்தாலம். இந்த வலைதாலத்தை பயன்படுத்த உங்களுக்கு எந்த ஒரு தொழில்நுட்ப அறிவும் தேவையில்லை. உங்களால் ஒரு வலைப்பூவை நிர்வகிக்க முடியும் என்றல் இந்த வலைத்தளத்தையும் உங்களால் எந்த பிரச்சினை இல்லாமல் பயன் படுத்த முடியும்.

நன்மைகள்
1) ஒவொரு நாட்களுக்கும் என்ன பதிவு போடவேண்டும் என்று உங்களுக்கு தெரிந்துருப்பதால் உங்கள் வலைப்பூ பதிவுகளின் தரமும் எண்ணிக்கையும் கண்டிப்பாக உயரும். பதிவின் தரம் உயரும் பொது பார்வையாளர்கள் எண்ணிக்கை தானாகவே அதிகரிக்கும்.
2) உங்கள் வலைப்பூவின் விளம்பர வருமானம் கூடும்.
3) நீங்கள் உங்கள் வலைப்பதிவிற்கு தலையங்கம் நாள்காட்டி (http://wwww.ezedcal.com) பயன்படுத்த தொடங்கும் போது நீங்கள் எப்போதும் முன்னதாகவே திட்டமிடுகிறிர்கள். இதனால் இன்று வலைப்பதிவில் என்ன எழுத வேண்டும் என்று கடைசி நிமிடத்தில் பதரவேண்டியது இல்லை.

உங்களுக்கு வேறு எதாவது தகவல் தேவைப்பட்டால் எங்கள் மினஞ்சளுக்கு (info@ezedcal.com) தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றியுடன்,
எளிய தலையங்க நாள்காட்டி குழுமம்
info@ezedcal.com