Saturday, October 22, 2022

பாரம்பரியத்தை காக்க தடைகளை தகர்க்கும் காயல்பட்டினம் முஸ்லீம் பெண்கள் |

பாரம்பரியத்தை காக்க தடைகளை தகர்க்கும் காயல்பட்டினம் முஸ்லீம் பெண்கள் | தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் செயல்பட்டு வரும் அபத்தி அமைப்பு, கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்கிருக்கும் முஸ்லீம் பெண்களுக்கான முன்னேற்றத்திற்காக பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக இளம் முஸ்லீம் பெண்களின் திறமைகளை ஊக்குவித்து அவர்களை சுயதொழில் முனைவோர்களாக்க இந்த அமைப்பு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

No comments: