Wednesday, September 16, 2020

ஆசிரியரின்_பாசப்பிணைப்பு …

 Jagur Hussain


ஆசிரியரின்_பாசப்பிணைப்பு

*******************************

பின்னணி இசையில்லாமல் உயிர் உருக்கும் கள்ளப்பள்ளி “பெரியசாமி” அய்யா அவர்களின் #அற்புதமான_குரல்.


பிடித்தால் பகிருங்கள்!

************************

இசையமைப்பாளர்களிடம் போய்சேரட்டும் இக்குரல்!

“ஆசிரியர் - மாணவர்"

அன்பு மழைப் பொழிந்த பாசம்.👌👌👌

அவசியம் ஒரு முறை இக்காணொளியைப் பார்த்தும், பகிர்ந்தும் உங்கள் எண்ண பிரதிபலிப்பைத் தெரிவிக்கவும்.☘️☘️☘️

ஓவியச்செம்மலும், கரூர் மாவட்டத்திலுள்ள #குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றிய பாடகர் திரு கள்ளப்பள்ளி '#பெரியசாமி'அவர்கள் பாடும் "கந்தன் திரு நீறணிந்தால் கண்டப்பிணி ஓடி விடும்" இப்பாடலை செவிமடுத்துக் கேளுங்கள். 😀😀😀

#78வயதிலும் இளைஞர் போல சுறுசுறுப்பாக உள்ளம் தளராமல் தன்முனைப்போடு ஆழ்மனத்திலிருந்து பாடுவது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கின்றது.💐💐💐

கணீர் குரலில்

இனிய ஓசைநயம், உச்சரிப்பு, சரளம், சந்தம் உள்ளிட்டவைகள் அனைத்துமே

ஆஹா! அற்புதம்!!

☘️☘️☘️

நண்பர்களே!

பகிருங்கள்!!

No comments: