Sunday, September 13, 2020

கல்வி ரத்னா விருது பெற்றார் கலீல் பாகவீ

 கல்வி ரத்னா விருது பெற்றார் கலீல் பாகவீ




சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவர், இரண்டாவது குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது. 


அதை முன்னிட்டு தமிழ் மற்றும் திருக்குறள் கல்விப்பணிக்காக குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ உள்ளிட்ட ஆசிரியர் பெருமக்களை கௌரவப்படுத்தும் விதத்தில் அவர்களின் கல்விப் பணியைப் பாராட்டி 29.08.2020 அன்று மேட்டூர் அறம் அன்பின் அடையாளம் அறக்கட்டளை, தஞ்சாவூர் தாய் உள்ளம் அறக்கட்டளை மற்றும் ஓசூர் ரீச் மீடியா இணைந்து இணைய வழியாக கல்வி ரத்னா விருது - 2020 என்ற விருதினை வழங்கினர்.


https://www.facebook.com/365350416872133/posts/4317572921649843/


- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)

+965 9787 2482

www.k-tic.com

--

முதுவை ஹிதாயத்

No comments: