Saturday, July 29, 2017

அண்ணன் அ. அய்யுபு அவர்களை நான் நினைவு கூறவில்லை...!


மனிதம் காத்தவர்களை மறக்காமல் இருக்க 
இறைவனே என்னை தூண்டுகிறான்.!
மாணிக்கம் மறைந்ததை மறக்கத்தான முடியுமா?? 
மண்ணுக்குள் மறைத்தாலும்.. 
மின்னாமல் இருக்குமா.???
ஒரு பிடி மண்ணையும் காசாக்கும் 
உலகத்தில்.. 
மருபடி மருபடியும் காசே வாங்காமல் 
கல்விக்கு இடம் தந்தாய்..!

தடை இன்றி மின்சாரம் எங்களுக்கு கிடைப்பதற்கே..
துணை மின் நிலையம் கட்ட
துணை நின்று நிலம் தந்தாய்..!
கல்வி அறக்கட்டளையால் பலர் 
கல்வி கண் திறந்தவரே..
கண்கலெல்லாம் அழியும் வரை 
உங்கள் கருணை புகழ் நிலைத்திருக்கும்.! .
.உங்கள் பிழைப் பொறுத்து 
உயரிய சொர்க்கம் பெற .. 
உங்களுகே ஆகாவிடில்.. 
எங்களுக்கும் கிட்டிடுமா...!
இறைவனே அனைத்தையும் அறிந்தவன்.







No comments: