Friday, September 3, 2010

இடைவிடாது பெய்யும் மழை ! என்ன செய்வது ?

ஓய்ந்திட மாட்டாமல் பெய்து கொண்டிக்கும் மழை  சொட்டவும் செய்யும்; 

கொட்டவும் செய்யும். என்ன செய்வது ?
 
மழை நிருபர் வந்து விட்டார் . சொல்லுங்கள் பார்ப்போம் !

அரசு என்ன செய்யும் என்று !

ம்...!   ஒன்றும் நடக்காது .   

நம்மை நாமே பார்துக் கொள்ள  வேண்டியதுதான்.


1 comment:

sonnet said...

It reminds me with floods