Wednesday, September 29, 2010

நான் ஆண் ஜாதி ..டும் ..டும்


திருமணத்திற்கு முன் உன்னை மிகவும் நேசித்தேன்  உணக்காக எதுவும் செய்ய காத்திருப்பதாக சொன்னேன் .உணக்காக என் உயிரைக் கூட தறுவேன் உன் மடியில் உயிர் விடுவதாகவும்  சொன்னேன் . அப்பொழுது நமக்குள் கருப்பு  சிகப்பு தெரியவில்லை.
ஏன்! பணம் பற்றியும் யோசிக்கவில்லை
திருமணத்திற்கு பின் உன்னை நான் நேசம் கொள்ளவில்லை,  நேசம்,நாசம் ஆனது .ஏன்?  நீ நினைப்பது
ஆண்கள்  அனைவரும் மோசமானவர்கள் என்று. ஆனால் உன் தவறு என்ன என்பதனை சிறிதாவது சிந்தித்தாயா!
அது உன்னால் முடியாது . உன் தாய் மற்றும் நம் காதல் திருமணத்தினை விரும்பாதவர்கள் அதற்கு உன்னை சிந்திக்க
விட்டு விடுவார்களா !
நீ நினைப்பது நான் உன்னை அடிமையாக்கி  விட்டேன் என்று.உண்மையில் நீ என்னை அடிமையாக்கி நான் என் அன்புத்  தாய்  மீது வைத்திருக்கும் பாசத்தினை கெடுத்து என்னை பாவியாக்கினாய். சரி விடு. உனக்கும் உன் குடும்பத்தாருக்கும்  ஒரு டாட்டா !
யானைக்கும் அடி சருக்கும் என்பது மொழி. எனக்கு அப்படி  அல்ல.
எனக்கு இளம் வயது .
   புதிய இளம் பெண் கிடைக்கும். புதிய மனைவியுடன் அருமையாக இல்லம் நடத்துவேன்
பாவம் . நீ கை பட்ட ரோஜா .உன்னை மணக்க யார் வருவார் ?
நான் ஆண் ஜாதி கவலை இல்லை .நான் கல்யாண மாப்பிள்ளையாக்கும்
ஆகா ..ஆகா  டும் ..டும்..

(நான் ஆண் ஜாதி கவலை இல்லை .நான் கல்யாண மாப்பிள்ளையாக்கும்
ஆகா ..ஆகா  டும் ..டும்..
(humorously)வேடிக்கையாக ஆணின்  வாடிக்கையான திமிரை ஆணவத்தை ஒழிக்க காட்ட போடப்பட்டது)


''இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!'' என நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ் நூல்: முஸ்லிம் 291

2 comments:

ப.கந்தசாமி said...

செய்தி சரியாகப் புரியவில்லை.

Rajakamal said...

thanks for sharing - rajakamal