Tuesday, May 22, 2018

உலகங்கள் எல்லாம் உருவாக்கி காத்து

தீனிசைத் தென்றல்,  தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார்.
ஒலி, ஒளி இன்னிசை குருந்தகடு கொடுத்துதவிய   தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கும்
பாடலை எழுதிய கவிஞர்களுக்கும்,மிக்க நன்றி.

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

No comments: