Tuesday, August 4, 2020

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் Senthilkumar Deenadhayalan செந்தில்குமார் தீனதயாளன்

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் Senthilkumar Deenadhayalan செந்தில்குமார்  தீனதயாளன் 


அன்புடன் வாழ்த்துக்கள்  Senthilkumar Deenadhayalan செந்தில்குமார்  தீனதயாளன் அவர்களுக்கு 

உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.சிறந்த ,மனிதநேயம் பெற்ற மிக சிறந்தவர்கள் வரிசையில்
@Senthilkumar Deenadhayalan ஒருவர்! "


சிறு வயதிலேயே எழுத்தில் ஆர்வம் அதன் தொடர்ச்சி அவரது முகநூல் பதிவுகள்
தீ. செந்தில்குமார் 

அனந்தமங்கலம்

இளங்கலை இயற்பியல் மற்றும் கணிப்பொறி அறிவியலில் முதுகலை பட்டயம். 

இரா. தீனதயாளன் 
தீ. சுசீலா
எனக்கு சுமாராக தமிழும், ஏதோ சமாளிக்கும் அளவிற்கு ஆங்கிலம், தெலுகு, மலையாளம், கன்னடம், இந்தி தெரியும்!

அரபியும், ஃபிரஞ்சும் தெரிந்த பத்திருபது வார்த்தைகளைக் கொண்டு ஊரைச் சுற்றி ஜல்லி அடித்து விட முடியும்!

இதில் தமிழ் ஆங்கிலம் தவிர மற்றதெல்லாம் பேச மட்டுமே தெரியும்! இந்தி எழுத்துக் கூட்டி படிக்க கொஞ்சம் தெரியும்!

பள்ளியில் படித்தது தமிழும் ஆங்கிலமும் மட்டும் தான்!

இதை வைத்துக் கொண்டு தான் இந்தியா முழுமையும், உலகத்தில் கால் பாகமும் சுற்றி இருக்கிறேன்.

அடிப்படைத் தேவை தாய் மொழியும், தொடர்பு மொழியாக உலகில் பெரும்பாலும் புரிந்து கொள்ளக் கூடிய ஆங்கிலமும் தான்! மற்றவை எல்லாம் தேவைக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப அவ்வப்போது கற்றுக் கொள்ளலாம்!

எனவே இரு மொழி (தாய் மொழி, ஆங்கிலம்) கொள்கை போதுமானது

மற்றபடி சமஸ்கிருத ஆணியோ, இந்தி ஆணியோ தேவைப்படுபவர்கள் தேவைப்படும் போது, தேவைக்கேற்ப பிடுங்கிக் கொள்ளலாம்!

வலியப் போய் எவர் தலையிலும் அடிக்கவோ, பிடுங்கவோ வேண்டாம்!


Senthilkumar Deenadhayalan ntro
Self-Employed
Former Manager at A.V.C College of Engineering
Former Finance & Admin Officer at YOKOGAWA ENGINEERING MIDDLE EAST FZE
Studied at Poompuhar College
Studied at Tranquebar Bishop Manickam Lutheran College (TBML)
Went to St. Mary's High School, Karaikkal
Went to TN Higher secondary school
Went to Thavasumuthu Nadar Higher Secondary School
Lives in Porayar, Tamil Nadu, India
From Porayar, Tamil Nadu, India
https://www.facebook.com/senthilkumar.deenadhayalan/timeline?lst=1303458097%3A1000244256%3A1596593512


அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்

நம்மைப்பற்றி நாம் அறிவோம்
நம்மை வாழ்வித்தவர்களை
நமக்கு கல்வி கொடுப்பவகளை
நம் உறவுகளை
நம் நண்பர்களை
நன்கு அறிந்து கொள்வதில்
நமக்கு மிகவும் மகிழ்வும் ,பலனும் .பலமும் ,உந்துதல் சக்தியும் கிடைக்கும்

இறைவன் அருளால் தொடரட்டும் இவரது  சேவைகள் .
இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அஅ.முகம்மது அலி ஜின்னாருள இறைவனை பிரார்திக்கின்றோம்

Jazaakum'Allah Khairan.
நன்றி
அன்புடன் ,
அ.முகம்மது அலி ஜின்னா


No comments: