Saturday, August 8, 2020

இசுலாமியர்களுக்கு ஓர் வேண்டுகோள்...

 மக்கள் சேவையில் முன்னோடிகளான கிருஸ்துவர் களிடமிருந்து


இசுலாமியர்களுக்கு ஓர் வேண்டுகோள்...


1 உங்கள் சமுதாயக் கட்டமைப்பை பலப் படுத்துங்கள்...


2 நல்ல மருத்துவமனை கட்டுங்கள்...


3 வெளிநாட்டுக்கு அனுப்பி மருத்துவம் பயில வையுங்கள்....


4 நல்ல செவிலிய்ர்களை உருவாக்குங்கள்...


5 மேல் படிப்பு படிக்க வையுங்கள்...


6 அரசுப்பணி பணிகளில் ஆர்வம் கொள்ளுங்கள்...


7 உங்களது ஏழைச் சொந்தங்களை கை தூக்கி விடுங்கள்...


8 மற்றவர்களை அரசு பார்த்துக் கொள்ளும்...


நான் நல்லவன், இந்தியன் என்று தினமும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை...


9 தேசபக்தி பொதுவானது.....


10 மாறி வரும் அரசியல் சூழ்நிலையில், வீணாக உங்கள் நேரத்தையும் பணத்தையும் விரையம் செய்யாதீர்கள்...


உங்களது தேவை...


நல்ல கட்டமைப்பு,


சட்ட ஆலோசனை,


அரசியல் ஒற்றுமை,


மருத்துவம்,


தொழில் ,


பொருளாதாரம்...,


ஒரு பாதுகாப்பு அரண்..


கூட்டு பேர சக்தி...


இது மட்டுமே உங்கள் இலக்காக இருக்க வேண்டும்...


இப்பொழுது நீங்கள் விழித்துக் கொள்ளாவிட்டால், முற்றிலும் புறக்கணிக்கப் படுவீர்கள்...


From

Louis Fathima Xavier

No comments: