Saturday, August 8, 2020

*வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்*

 


*வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்*

-பாத்திமா முசப்பர் விளக்கம்.


ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு என்பதை விளக்கும் நமது பெரியோர்களின் அனுபவ மொழி இது.


ஒருவன் எதை விதைக்கிறாரோ அதுவே விளையும். நெல் பயிரிட்டால் அதற்குப்பதிலாக சோளம் விளையாது. அதே போல நாம் நல்லது செய்தால் நமக்கு நல்லதும் தீயது செய்தால் தீயதும் விளையும்.


இந்த சோதனைக் காலத்தில் நம் நற்காரியங்களை

அதிகமாக்குவோம்!ஆமின்.

Fathima Muzaffer

https://youtu.be/NIG9RliS8-w

No comments: