Friday, November 16, 2018

அருள் மணக்குது"

மாற்று மத அன்பர்களும் விரும்பும் நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய பிரபல கவிஞர் நாகூர் சலீம் எழுதிய "அருள் மணக்குது" என்ற பிரபலமான பாடல்..

நபியின் சிறப்பை கண்ணியப்படுத்தும் அற்புதமான வரிகள் அடங்கிய பாடல் இது..

பாடலின் ஒரு சில வரிகள்..

"உலக நெஞ்சில் 
நபியின் தியாகம் 
மறைய முடியுமா..!?"

"இருளிலிருந்தது இழிவிருந்தது நபி பிறக்குமுன்னே..."

"இன்று அரிய உந்தன் மார்க்கம் கண்டு அகிலம் வியக்குதாம்..!"

"இறைவா உந்தன் 
தூதர் செய்த சேவை கொஞ்சமா..!?"

"ஒப்பில்லா இறைவா உந்தன் தூதர் செய்த சேவை கொஞ்சமா..!?"

#மலையாள சகோதரி ஸ்ருதியின் தமிழ் உச்சரிப்பு அற்புதம்..

No comments: