Friday, November 23, 2018

குடிக்கக்கூட தண்ணீர் தட்டுப்பாடாம்

காஜா புயல் வீசிய இடத்தில் வசிக்கும் மக்களுக்கு குடிக்கக்கூட தண்ணீர் தட்டுப்பாடாம்
ஒரு காலம் இருந்தது
அனைத்து இடங்களிலும் கை பம்பில் நீர் வரவைத்து குடித்தார்கள் .அப்பொழுது நிலத்தடி பதினெட்டு அடியில் இருந்தது
அரசும் இந்த மக்களும் தாங்களாகவே நிலத்தடியில் உள்ள நீரை பாதாளம் வரை செல்லும்படி செய்து விட்டனர்
ஆற்றில் இருக்கும் மணலை அடியோடு வாருவது
அந்நிய முதலீட்டார்கள் நீரை விற்க முயன்றது
கேஸ் .பெட்ரோல் இன்னபிறவற்றை எடுக்கும் கார்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கம்
இவைகளால் எறபட்ட பாதிப்புகள் மக்களை இப்பொழுது வேதனையில் சேர்ப்பித்துவிட்டது

No comments: