Saturday, November 24, 2018

மல்லிப்பட்டினம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சேதமடைந்துள்ள காட்சிகள்

மல்லிப்பட்டினம் ஓர் அறிமுகம்



மல்லிப்பட்டினம், தஞ்சாவூரை மாவட்ட தலைநகரமாகவும் பட்டுக்கோட்டையை தலுக்காவாக கொண்டது.தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ. பட்டுக்கோட்டையில் இருந்து 20 கி.மீ தொலைவில் கிழக்கு கடற்ரை சாலையில் அமைந்துள்ளது. பட்டுக்கோட்டை, பேராவூரணி, மற்றும் அதிராம்பட்டினம் அருகிலுள்ள ரயில் நிலையங்களாகும். திருச்சிராப்பள்ளி விமான நிலையம் அருகில் உள்ள விமான நிலையமாகும்.

No comments: