Sunday, November 25, 2018

இந்த நீடூரிலிந்து தான்

Nidur AbuAyman
#நாகைமாவட்டம்
மயிலாடுதுறை அருகில் கணிசமாக இஸ்லாமியர்கள் வாழும் ஊர் தான்
#நீடூர்_நெய்வாசல்

இந்த ஊரில் பலர் வெளிநாட்டில் பல விதமாக பொருள் ஈட்டியும் பலர் ஊள்ளூரிலும் பொருள் ஈட்டியும் வருகிறார்கள்

இந்த நீடூரிலிந்து தான்
#கஜாபுயலில்_பாதித்த அனைத்து சமுதாய மக்களுக்காவும்
#நீடூர்நெய்வாசல் ஜமாத் சார்பாக ஒரு குழுவும்
~~~~~~~~~~~~~~~~

நீடூர் த மு மு க சார்பாக ஒரு குழுவும்
~~~~~~~~~~~~~~~~~~~
நீடூர் ம ஜ க சார்பாக ஒரு
~~~~~~~~~~~~~~~~~
குழுவும் நீடூர் தவ்கீத்ஜமாத் சார்பாக ஒரு குழுவும்
~~~~~~~~~~~~~~~~
நீடூர் அல்பிர்லியண் ஸ்கூல் சார்பாக ஒரு குழுவும்
~~~~~~~~~~~~~~~~~~~
நீடூர் அல்ஹாஜி ஸ்கூலில்இருந்து ஒரு குழுவாகவும்
~~~~~~~~~~~~~~~~
பல விதமான உதவிகள்
செய்தார்கள் என்பதை மிக்கபணிவோடு தெரிவிக்கின்றேன்

#ஈகையைமார்க்கமாக சொன்ன இந்த இஸ்லாமிய #மார்க்கம் அடுத்தவர் பசியோடு இருக்க தான் புசிப்பவன்
ஒரு உண்மையாண #மூஃமினாக இருக்க முடியாது என்ற எம்பெருமானார் #பொன்மொழிகேற்ப்ப

#வாரிவழங்கிய எங்களூர் நல்ல உள்ளங்களுக்கும்
#யாரப்பே நீயும் உன் புறத்திலிருந்து வாரி வழங்குவாய் என்ற துஆவோடு
#நீடூ்ர்அபுஅய்மன்
Nidur AbuAyman


No comments: