Tuesday, November 27, 2018

இஸ்ரேலில் வதைபடும் தாய்லாந்து தொழிலாளர்கள் - பிபிசி புலனாய்வு

இஸ்ரேல் மற்றும் தாய்லாந்து இடையே உண்டான ஒரு விவசாய ஒப்பந்தத்தின்படி சுமார் 25,000 தாய்லாந்து தொழிலாளர்கள் இஸ்ரேலில் பணியாற்றுகின்றனர்.

அழுக்கடைந்த குடியிருப்புகளில் எலிகளுக்கும் குப்பைகளுக்கும் இடையே மோசமான சூழலில் வாழும் அவர்கள் பிபிசி குழுவிடம் பேசவே அச்சப்பட்டனர்.

இதுவரை அவர்களில் 172 பேர் இறந்துள்ளனர். பலரின் இறப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

No comments: