Monday, April 6, 2015

நீடூர் நெய்வாசல் அல்ஹாஜ் அ மு சயீது அவர்களின் நினைவாக முதல் விருதை பெரும் சாதனையாளர் "அப்துல் ஹக் லறீனா" - அ.மு.அன்வர் சதாத்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளனின்
திருப்பெயரை துதித்து ஆரம்பிக்கிறேன்.

உங்கள் எல்லோரின் மீதும்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ...


மரியாதைக்குரியவர்களே ... !

மிக நீண்டநாளாக யோசித்து யோசித்து யோசித்து
மிக நிதானமாக முடிவெடுத்து இதோ அறிவிக்கிறேன்.

இறைவனுக்கே எல்லா புகழும்.

என்னை மிகவும் கவர்ந்த,
இன்றும் என் ஆன்மாவில் நிறைந்து வாழும்,

என்னருமை மரியாதைக்குரிய நீடூர் நெய்வாசல்
அல்ஹாஜ் அ மு சயீது அவர்களின் நினைவாக,
தமிழ் சமூக மக்களுக்கு, சாதனையாளர்களுக்கு,
கவுரவித்து விருது வழங்க மிகவும் விரும்பி,

இதோ முதல் விருதை அறிவிக்கிறேன்.

இறைவன் நாடினால்

இந்த விருது வழங்கும் நிகழ்வு
படிப்படியாக வளர்ந்து


என்னருமை நீடூர் சயீது அவர்களின் கனவை
நினைவாக்க முயற்சிக்கும் என

ஆவலோடு இறைவனிடம்
பொறுப்பை சாட்டி தொடங்குகிறேன்.

முதல் விருதை பெரும் சாதனையாளர் :-

கருத்துக்கள் நிறைந்த சொற்களால் ஆன,
மிக சிறப்பிற்குரிய குரல்வளமும் கொண்ட
http://nilapenn.com/media/audio/mannile.mp3
மண்ணிலே பாடல் கேட்க  mannile.mp3v.1    ď

"மண்ணிலே" எனும் பாடலுக்கு

இலங்கை சகோதரி
மரியாதைக்குரிய "அப்துல் ஹக் லறீனா" அவர்களுக்கு
Picture source

மிகவும் மகிழ்ந்து நெகிழ்ந்து
வாஞ்சையோடு அறிவிக்கிறேன்.

மனிதம் தழைக்கவேண்டும் என்ற
ஏக்கம் நிறைந்த அன்புடன். 

அ.மு.அன்வர் சதாத்

— with Abdul Haq Lareena.

No comments: