Showing posts with label அ.மு.அன்வர் சதாத். Show all posts
Showing posts with label அ.மு.அன்வர் சதாத். Show all posts

Monday, April 6, 2015

நீடூர் நெய்வாசல் அல்ஹாஜ் அ மு சயீது அவர்களின் நினைவாக முதல் விருதை பெரும் சாதனையாளர் "அப்துல் ஹக் லறீனா" - அ.மு.அன்வர் சதாத்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளனின்
திருப்பெயரை துதித்து ஆரம்பிக்கிறேன்.

உங்கள் எல்லோரின் மீதும்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ...


மரியாதைக்குரியவர்களே ... !

மிக நீண்டநாளாக யோசித்து யோசித்து யோசித்து
மிக நிதானமாக முடிவெடுத்து இதோ அறிவிக்கிறேன்.

இறைவனுக்கே எல்லா புகழும்.

என்னை மிகவும் கவர்ந்த,
இன்றும் என் ஆன்மாவில் நிறைந்து வாழும்,

என்னருமை மரியாதைக்குரிய நீடூர் நெய்வாசல்
அல்ஹாஜ் அ மு சயீது அவர்களின் நினைவாக,