திருப்பெயரை துதித்து ஆரம்பிக்கிறேன்.
உங்கள் எல்லோரின் மீதும்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ...
மரியாதைக்குரியவர்களே ... !
மிக நீண்டநாளாக யோசித்து யோசித்து யோசித்து
மிக நிதானமாக முடிவெடுத்து இதோ அறிவிக்கிறேன்.
இறைவனுக்கே எல்லா புகழும்.
என்னை மிகவும் கவர்ந்த,
இன்றும் என் ஆன்மாவில் நிறைந்து வாழும்,
என்னருமை மரியாதைக்குரிய நீடூர் நெய்வாசல்
அல்ஹாஜ் அ மு சயீது அவர்களின் நினைவாக,