Tuesday, January 15, 2019

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

<ஆங்கில வாழ்த்தையும் அழகு தமிழ்ப் பண்பாடாக்கிய கலை அருமை 
கவிஞர் புகாரி

பக்கத்து வீட்டுக்கார நண்பர் பொங்கல், வடை, சாம்பார், பாயசம் இன்னபிற எல்லாம் கொண்டு வந்து கொடுத்தார். படு சுவையாக இருந்தது.

உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் பசியோடிருந்தால் நீங்கள் என்னைச் சேர்ந்தவரல்ல என்ற நபிமொழிதான் நினைவுக்கு வந்தது.
இதுதான் இந்தியர்களின், தமிழர்கள் வாழ்முறை. இந்த அன்பும், சகோதரத்துவமும்தான் வாழ்வின் நோக்கமே முகம்மது அலி

No comments: