Monday, January 14, 2019

மத நல்லிணக்கம் !

லக்கும் தீனுக்கும் வலிய தீன் ....

இதுதான் இஸ்லாம் சொல்லும் நடுநிலை பாடம்

கலாச்சாரங்களையும் பண்டிகைகளையும் ஏற்பது , கொண்டாடுவது என்பது அவரவர் மத நம்பிக்கை மற்றும் விருப்பத்தை சார்ந்தது என்கிற நல்ல புரிதல் மனிதர்களுக்கு மற்றும் நல்லிணக்கத்திற்கு மிகவும் அவசியமானது , பாதுகாப்பானது !

மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் , அனைத்து மதத்தினரையும் மதித்து அவர்களுக்கும் உதவி வாழ்வது முஸ்லிம்களுக்கு கடமையாக போதிக்க பட்டிருக்கிறது. அதை செய்தால் தான் மனித நேயமும் , மனித ஒற்றுமையும் வளரும். இதுதான் மத நல்லிணக்கம் ....

இப்படிப்பட்ட நல்லிணக்கம் நம்மிடையே பெருகட்டும் என மனமார விரும்புகிறேன்

- தக்கலை கவுஸ் முஹம்மத்

No comments: