Sunday, September 30, 2018

இந்தோனீசியா: சுனாமி அலையின் கோரத்தாண்டவம்

இந்தோனீஷியாவின் சுலவேசி தீவிலுள்ள பாலு நகரில் சுனாமியின் கோரத்தாண்டவ காட்சிகளை காட்டும் காணொளி.

7.5 அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடலோர பாலு நகரை சுனாமி தாக்கியது.

6.6 அடி உயர அலைகள் மக்களை அச்சுறுத்தியது. சேதமடையும் கட்டங்களுக்கு மத்தியில் மசூதி ஒன்று இடிந்துவிழுந்தது.

இதுவரை 380க்கு மேலானோர் இறந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments: