Wednesday, March 6, 2013

எழுதுவது நான் படிப்பது ஒருவன்

நான் ஒரு புத்தகம் எழுதுகின்றேன் பக்கங்கள் புரள்கின்றன.
புரள்வது நிற்கும் அது என் மூச்சு நிற்கும்போது.
அதனை நானும் படிக்க முடியாது நீங்களும் படிக்க மாட்டீர்கள் .
படித்து அதற்கு உரிய தண்டனையோ அன்பளிப்போ கொடுக்க ஒருவன் உறுதியாக உண்டு .
இது உங்கள் நினைவுக்கும் எனது அறிமுகமாக. முன்னுரையாக

1 comment:

”தளிர் சுரேஷ்” said...

பகிர்வுக்கு நன்றி!