Saturday, March 2, 2013

நெஞ்சம் பொறுக்குதில்லையே

மனம் ஒன்று இருந்தால் அது மணக்கும்
மனம் ஒன்றும் அறியா நிலையில் அசைபோடும்
வாயில் கிடைத்ததை அரைப்பதை அறியாது அசைபோடும்
வாயில் நின்றோன் வஞ்சகம் செய்வான் என்ற சித்தனை இருக்காது

நெஞ்சம் ஒன்று இருந்தால் அது நெருடும்
நெருடாத நெஞ்சம் படைத்தோன் நஞ்சம் மனதில் கொண்டான்
நெஞ்சத்தில் நஞ்சை பாய்ச்சினான்
நெஞ்சம் பொறுக்குதில்லையே படம் பார்த்த மனித நெஞ்சம்

பற்று அற்ற பாசம் போன  பாவியின் குணம்
கொள்கை வெறியற்ற விசமிகளின் போர்க் கோலம்
மக்களின் நன்மைகள் அறியா நயவஞ்சகனின் நாசக வேலை
குற்ற மற்ற குழந்தையை  கொல்லும் குணமாக  மாறிப்போனது
  

No comments: