Sunday, February 3, 2013

புதிய தலைமுறை டிவியில் பீஜே அவர்களுடனான நேர்காணல்

புதிய தலைமுறை டிவியில் TNTJ மாநில தலைவர் பீஜே அவர்களுடனான நேர்காணல்
 காயிதே மில்லத் அவர்கள் காந்தியின் அறிவிப்பை கேட்டு மேற்கல்வியை படிக்காமல் விட்டு வந்தார்.
தேசத்திற்காக இந்த கல்வியை புறக்கணித்திருக்கிறோம் இட ஒதுக்கீடு கொடுங்கள்
 முஸ்லிம் சகோதரர்கள் கல்விக்கூடம் நடத்துவது வியாபார நோக்கத்தோடு நடத்துகிறார்கள்
வெளிநாடு அனுப்புவது பொருளாதார தேவைக்காக அனுப்புகிறோம் .

No comments: