Saturday, February 23, 2013

நீயா நானாவில் நடக்கும் நிகழ்ச்சி. சமூக அலசல் / அவலம்

இன்றைய இளையத் தலைமுறையின் அவலம்!
2020 இந்தியா வல்லரசாகும் என்ற கனவு காணும் வாழ்க்கை/கனவில் மிதந்துக்கொண்டிருக்கும் நம்மவர்கள் காண வேண்டிய ஒரு தகவல் / சூழ்நிலை. தற்போதைய கல்வித்திட்டங்களும்,கல்விக்கூடங்களும் உருவாக்கிக்கொண்டிருக்கும் தமிழக இளைய சமூகத்தின் சில சாட்சிகள்....  படைப்பாளிகளும், சமூக சிந்தனையாளர்களும், கல்வியாளர்களும், போராட்டவாதிகளும் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி மாணவர்கள் சொல்வதை கேளுங்கள். அடிப்படை அறிதல்  படிப்பதோடு முடிகிறதா? நீங்கள் சிந்தியுங்கள் 

'சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் .!!!!
M.A.தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவருக்கு பிடித்த தமிழ் எழுத்தாளர்?

1.மு.வ. 2. கோபிநாத்....சாரி..!

எங்களுக்கே தமிழ் வாசிக்கும் தன்மை குறைந்து விட்டது .' தொடர்ந்து காணொளியை காணுங்கள்
Neeya Naana -2013-02-10- College Students -Views & Comments on Social Issues

No comments: